காங்கிரஸ் வேட்பாளர் தொடர்புடைய இடங்களில் சோதனை!
Jan 14, 2026, 08:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தொடர்புடைய இடங்களில் சோதனை!

தெலுங்கானாவில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஃபெமா வழக்கு தொடர்பாக தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர் விவேக் வெங்கட்சாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னூர் (மஞ்சேரியல் மாவட்டம்) மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) விதிகளின் கீழ் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தெரிகிறது.

விவேக் வெங்கட்சாமி 8 கோடி ரூபாய் வங்கிப் பரிவர்த்தனை சமீபத்தில் செய்ததாக கூறப்படுகிறது. தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரிக்கு (CEO) முதலில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது சோதனை செய்தது.

முன்னாள் எம்.பியான அவர் இந்த மாத துவக்கத்தில், பா.ஜ.,வில் இருந்து ராஜினாமா செய்து, ஐதராபாத்தில், ராகுல் காந்தி முன்னிலையில், காங்கிரசில் இணைந்தார். முன்னதாக காங்கிரஸில் இருந்த அவர், அங்கிருந்து தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும், பின்னர் பாஜகவுக்கும் தாவினார்.

600 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பணக்கார அரசியல்வாதி விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Congress
ShareTweetSendShare
Previous Post

இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

Next Post

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் – காஞ்சியில் பரபரப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies