பீகாரில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
Oct 25, 2025, 08:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Web Desk by Web Desk
Nov 24, 2023, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் சதியைமுறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) 31 இடங்களில் அதிரடி சோதனை யைநடத்தியது.

பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக, பீகாரில் மாவோயிஸ்ட்களில் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை 86 போலீஸார் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தங்களது உறுப்பினர்களை புதுப்பிக்கும் சதியில் மாவோயிஸ்ட்கள் ஈடுபடுவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவுரங்காபாத், ரோஹ்தாஷ், கைமூர், கயா மற்றும் சரண் (சாப்ரா) ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய நபர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சமீபத்தில் கைது செய்யப்பட்ட 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் வீடுகள் மற்றும் சந்தேகத்திற்குரிய 27 பேரின் இருப்பிடங்களிலும் இச்சோதனை நடந்தது. இச்சோதனையில், 2 நாட்டுத் துப்பாக்கிகள், 3.53 லட்சம் ரொக்கம், மொபைல் போன்கள், சிம் கார்டுகள், எஸ்.டி. கார்டுகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags: NiaBiharRaidMaoists
ShareTweetSendShare
Previous Post

மதுரா கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்

Next Post

அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies