பீகாரில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
May 4, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் சதியைமுறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) 31 இடங்களில் அதிரடி சோதனை யைநடத்தியது.

பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக, பீகாரில் மாவோயிஸ்ட்களில் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை 86 போலீஸார் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தங்களது உறுப்பினர்களை புதுப்பிக்கும் சதியில் மாவோயிஸ்ட்கள் ஈடுபடுவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவுரங்காபாத், ரோஹ்தாஷ், கைமூர், கயா மற்றும் சரண் (சாப்ரா) ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய நபர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சமீபத்தில் கைது செய்யப்பட்ட 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் வீடுகள் மற்றும் சந்தேகத்திற்குரிய 27 பேரின் இருப்பிடங்களிலும் இச்சோதனை நடந்தது. இச்சோதனையில், 2 நாட்டுத் துப்பாக்கிகள், 3.53 லட்சம் ரொக்கம், மொபைல் போன்கள், சிம் கார்டுகள், எஸ்.டி. கார்டுகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags: NiaBiharRaidMaoists
ShareTweetSendShare
Previous Post

மதுரா கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்

Next Post

அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Related News

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies