என்ன செல்லம்? நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்
Oct 29, 2025, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்ன செல்லம்? நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்

சுமார் 100 கோடி ரூபாய் நகைக்கடை மோசடி வழக்கில் நடவடிக்கை

Web Desk by Web Desk
Nov 24, 2023, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுமார் 100 கோடி ரூபாய் நகைக்கடை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு பிரணவ் ஜூவல்லரி என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு சென்னை, மதுரை, நாகை, புதுச்சேரி, உள்ளிட்ட 8 இடங்களில் கிளைகள் செயல்பட்டு வந்தன.

கவர்ச்சிகர விளம்பரங்கள் மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக அந்த நிறுவனத்திற்கு குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் 19-ந் தேதி அந்த கடைக்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடை தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது.
இந்த மாத தொடக்கத்தில் உரிமையாளர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், அதிக வருமானம் தரும் தங்க முதலீட்டுத் திட்டம் என்ற போர்வையில் பிரணவ் ஜூவல்லர்ஸ் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 100 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. வருமானம் வரவில்லை என்பது மட்டுமல்லாமல், முதலீடு செய்யப்பட்ட தொகையும் முதலீட்டாளர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த நகைக்கடையின் பிராண்ட் அம்பாசிடர் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

சிக்கலில் திமுக எம்பி – பதவி தப்புமா?

Next Post

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : மத்திய பிரதேசம் அபார வெற்றி !

Related News

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக் கொலை!

ரூ. 888 கோடி பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

கொள்கை முடிவுகளை எதிர்ப்பதை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!

பயணிகள் ஜெட் விமானம் : இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்!

இங்கிலாந்து : ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட பூசணிக்காய் – கின்னஸ் உலக சாதனை படைத்த விவசாயிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!

பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

8-வது முறையாக கேமரூனின் அதிபரான பால் பியா!

ரஃபேலில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி : பாக்.,- ஆப்கான் இடையே முழு அளவிலான போர்?

32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

அமெரிக்கா : காவலரை சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் கைது!

தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!

நார்வே : இயற்கை அழகோடு இணைந்த மிதக்கும் உயர் ரக உணவகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies