சிக்கலில் திமுக எம்பி – பதவி தப்புமா?
Aug 6, 2026, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கலில் திமுக எம்பி – பதவி தப்புமா?

சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் திமுக எம்பி கௌதம சிகாமணி சென்னை கூடுதல் அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 02:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 2006 -ம் ஆண்டு முதல் 2011 -ம் ஆண்டு வரை தமிழக கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பொன்முடி பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததாகப் புகார் எழுந்தது.

இதன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, அவர்களது உறவினர் ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த 2012 -ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள், திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், எம்பியுமான கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, இந்த வழக்கை, 12 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கௌதம சிகாமணி, ராஜ மகேந்திரன், ஜெயசந்திரன், சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜரானார்கள்.

இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்ற பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 22 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

கேரளாவில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

Next Post

என்ன செல்லம்? நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies