சிக்கலில் திமுக எம்பி – பதவி தப்புமா?
Jun 7, 2025, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிக்கலில் திமுக எம்பி – பதவி தப்புமா?

சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் திமுக எம்பி கௌதம சிகாமணி சென்னை கூடுதல் அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Web Desk by Web Desk
Nov 24, 2023, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2006 -ம் ஆண்டு முதல் 2011 -ம் ஆண்டு வரை தமிழக கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பொன்முடி பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததாகப் புகார் எழுந்தது.

இதன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, அவர்களது உறவினர் ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த 2012 -ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள், திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், எம்பியுமான கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, இந்த வழக்கை, 12 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கௌதம சிகாமணி, ராஜ மகேந்திரன், ஜெயசந்திரன், சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜரானார்கள்.

இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்ற பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 22 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

Next Post

என்ன செல்லம்? நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்

Related News

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியீடு!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

இழப்பீடு தொகை செலுத்துங்கள் : சென்னை உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூன் 20-ம் தேதி வெளியாகும் டிஎன்ஏ திரைப்படம்!

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies