அட்டகாசம் செய்யும் கரடி – கண்டுகொள்ளாத வனத்துறை
Oct 4, 2025, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அட்டகாசம் செய்யும் கரடி – கண்டுகொள்ளாத வனத்துறை

– நீலகிரியில் கண்ணீர் விடும் மக்கள்

Web Desk by Web Desk
Nov 24, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகப் பொது மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல பயந்து சிலர் வீடே கதி எனக் கிடக்க, பலரும் இரவு நேரத்தில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை பந்தலூர் பஜாரை ஒட்டியுள்ள ரிச்மவுண்ட் பகுதியில் உள்ள டாக்டர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் எஸ்டேட்டின் பங்களாவில் மர்ம உருவம் ஒன்று கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.

அந்த மர்ம உருவத்தைத் பார்த்த அலறிய வீட்டில் உள்ளவர்கள், இது குறித்து உடனே போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை செய்தபோது, அது கரடி எனத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அங்கு வந்த போலீசார், கரடியை தீப்பந்தத்துடன் துரத்தியுள்ளனர்.

இதனிடையே, கரடியைப் பிடிக்கப் பங்களவையொட்டி கூண்டு வைத்து கண்காணிக்கவும், இரவு நேரத்தில் கூடுதல் வனப்பணியாளர்களை அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மனித உயிர்கள் பலியாகும் முன்பு வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

1.4 லட்சம் கோடியில் இந்தியா 3 மெகா பாதுகாப்புத் திட்டம்!

Next Post

சென்னையில் ஹவாலா பணம் ரூ. 2 கோடி பறிமுதல் – சிக்கியது எப்படி?

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies