அட்டகாசம் செய்யும் கரடி – கண்டுகொள்ளாத வனத்துறை
Mar 15, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அட்டகாசம் செய்யும் கரடி – கண்டுகொள்ளாத வனத்துறை

– நீலகிரியில் கண்ணீர் விடும் மக்கள்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகப் பொது மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல பயந்து சிலர் வீடே கதி எனக் கிடக்க, பலரும் இரவு நேரத்தில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை பந்தலூர் பஜாரை ஒட்டியுள்ள ரிச்மவுண்ட் பகுதியில் உள்ள டாக்டர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் எஸ்டேட்டின் பங்களாவில் மர்ம உருவம் ஒன்று கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.

அந்த மர்ம உருவத்தைத் பார்த்த அலறிய வீட்டில் உள்ளவர்கள், இது குறித்து உடனே போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை செய்தபோது, அது கரடி எனத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அங்கு வந்த போலீசார், கரடியை தீப்பந்தத்துடன் துரத்தியுள்ளனர்.

இதனிடையே, கரடியைப் பிடிக்கப் பங்களவையொட்டி கூண்டு வைத்து கண்காணிக்கவும், இரவு நேரத்தில் கூடுதல் வனப்பணியாளர்களை அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மனித உயிர்கள் பலியாகும் முன்பு வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

1.4 லட்சம் கோடியில் இந்தியா 3 மெகா பாதுகாப்புத் திட்டம்!

Next Post

சென்னையில் ஹவாலா பணம் ரூ. 2 கோடி பறிமுதல் – சிக்கியது எப்படி?

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies