250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! - கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!
Sep 13, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

Web Desk by Web Desk
Nov 29, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் சுமார் 250 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.

அந்த பகுதியில் உள்ள முரட்டு வாய்க்காலில் மழை நீர் அதிக அளவில் செல்வதால், வயலில் உள்ள தண்ணீர் வடியவில்லை. இதனால், சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. முரட்டு வடிகால் வாய்க்கால் முழுவதும் ஆகாயத் தாமரை பரவி இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

மழைக்கு முன்னரே முரட்டு வாய்க்காலில் இருந்து ஆகாயத் தாமரையை நீர்வளத்துறை அதிகாரிகள் அகற்றி இருந்தால், மழை நீரில் பயிர்கள் மூழ்கி இருக்காது என்றும்,கடன் வாங்கி விவசாயம் செய்தும், பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், தமிழக அரசின் திட்டமிடாத நடவடிக்கையால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் விவசாயிகளும், விவசாய சங்க தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கை தமிழக அரசின் காதுகளுக்கு கேட்குமா?

Tags: flood
ShareTweetSendShare
Previous Post

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

Related News

சேலம் : 12 வயது சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்!

ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

கோவை மலையப்ப சுவாமி திருவீதி உலா – பக்தர்கள் தரிசனம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்த இந்தியா!

ஈக்வடார் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

திண்டுக்கல் : பசுமையை வலியுறுத்தி மழலையர்கள் பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

30 நாடுகளில் காந்தாரா 2 படத்தை திரையிட படக்குழு திட்டம்!

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

பாலி தீவில் பெருவெள்ளம்!

அனுபமா பரமேஸ்வரன் நடித்த பரதா படம் ஓடிடியில் வெளியீடு!

டெல்லி : எதிரிகள் போல சண்டையிட்டுக் கொண்ட வழக்கறிஞர்கள்!

நீலகிரி : குடியிருப்புக்குள் உலா வரும் கரடி – மக்கள் அச்சம்!

மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

விமான விபத்தை தடுக்கும் மறுபிறப்புத் திட்டம்!

நேபாள வன்முறை : தீ வைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து குதித்த இந்திய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலக கட்டடத்திற்கு வருவாய் துறையினர் சீல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies