ஜாதி ரீதியான அரசியலால் காங்கிரஸ் நிராகரிப்பு: அனுராக் தாக்கூர்!
Oct 25, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி ரீதியான அரசியலால் காங்கிரஸ் நிராகரிப்பு: அனுராக் தாக்கூர்!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், ஜாதி ரீதியான அரசியலால் மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோராம் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

அதேசமயம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “பிரதமர் மோடி மீது நாடு நம்பிக்கை வைத்திருக்கிறது.

ஒரே ஒரு உத்தரவாதம் மட்டுமே செயல்படுகிறது என்பதை அனைத்து மாநிலங்களும் காட்டி இருக்கின்றன. அதுதான் மோடியின் உத்தரவாதம். அதேசமயம், காங்கிரஸின் உத்தரவாதங்கள் தோல்வியடைந்தன. மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்தை நிராகரித்து விட்டனர்.

ஜாதி ரீதியான அரசியல் செய்தால் ஒரே ஒரு பதில்தான் என்று மக்கள் காங்கிரஸுக்குக் காட்டி இருக்கிறார்கள். நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடியின் இரட்டை இன்ஜின் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். அதோடு, ராஜஸ்தானில் நடந்த ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால், பெண்கள் காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்க்கட்சிகள் எவ்வளவு அதிகமாக பிரதமர் மோடியின் இமேஜை இழிவுபடுத்த முயன்றார்களோ, அவ்வளவு அதிகமாக பிரதமர் மோடி வளர்ந்தார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் மட்டுமே இந்தியாவில் உள்ள ஜாதிகள்.

மத்தியப் பிரதேச தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடியின் தலைமையை பாராட்டுகிறேன். இது கட்சித் தொண்டர்களின் வெற்றி. பிரதமர் மோடியின் புகழும், மாநில மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களும் பா.ஜ.க.வை வெற்றிபெறச் செய்திருக்கிறது” என்றார்.

Tags: PM ModiAnurag ThakurPraisedBJP Victory
ShareTweetSendShare
Previous Post

எந்த ரூபத்தில் ஆபத்து வரும் – தெரியுமா?

Next Post

மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை!

Related News

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies