களமிறங்கிய ஆர் எஸ் எஸ் சேவாபாரதி தொண்டர்கள்!
Mar 15, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களமிறங்கிய ஆர் எஸ் எஸ் சேவாபாரதி தொண்டர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 6, 2023, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிக்ஜாம் புயல் காரணமாக, பெய்த கனமழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் குடும்பத்தினரைப் படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி தொண்டர்கள் களமிறங்கி உள்ளனர்.

மிக்ஜாம் புயல் 5-ஆம் தேதி ஆந்திராவில் கரையைக் கடந்தது. இதனால், கடந்த 4-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனர். வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சென்னையில் வெள்ளத்தால் தத்தளித்த குடும்பங்களைப் படகில் சென்று மீட்டெடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்.

கடந்த 5-ஆம் தேதி இரவு சென்னை துரைப்பாக்கம் பகுதியில் வயதான நோய்வாய்ப்பட்டவரைப் படகில் மீட்டு வந்தனர் ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி தொண்டர்கள். மேலும், நேற்றிரவு துரைப்பாக்கம் பகுதியில் மட்டும் எட்டு குடும்பங்களை மீட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

Tags: RSSchennai heavy rain fall
ShareTweetSendShare
Previous Post

அம்பேத்கர் சுரண்டப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்! – பிரதமர் மோடி

Next Post

மிக்ஜாம் புயல் : 6 பேர் பலி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies