வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை தேவை : இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன் வலியுறுத்தல்!
Jul 26, 2025, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை தேவை : இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மடிப்பாக்கம் ராம்நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டார்லிங் 2 இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன்  வலியுறுத்தியுள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது. மழை நின்ற பிறகும், வெள்ளம் பாதித்த பல இடங்களில் தண்ணீா் வடியவில்லை, மின்சாரம், தண்ணீா் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைக்கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மடிப்பாக்கம் ராம்நகரில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இங்கு தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என டார்லிங் 2 இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன்  வலியுறுத்தியுள்ளார். இப்பகுதியில் இரு பம்பிங் ஸ்டேசன் உள்ளதாகவும், ஆனால் இந்த நேரத்திலும் அது செயல்படாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே ஜெனரேட்டர் மூலம் அதனை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது ராம்நகர் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், அதே நிலை தற்போது தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: chennai floodram nagarmadipakkamdirector sathish chandrasakeranChennai
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 67.70 அடியாக அதிகரிப்பு!

Next Post

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று மூடல்: காரணம் என்ன?

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies