chennai flood - Tamil Janam TV

Tag: chennai flood

திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? அண்ணாமலை கேள்வி!

திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – சென்னையில் பரவலாக மழை!

தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி ...

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – தரைப்பாலம் துண்டிப்பு!

ஆரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஆண்டார்மடம் மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக படகில் பயணித்து வருகின்றனர். தொடர் கனமழை காரணமாக பிச்சாடூர் அணையிலிருந்து ...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி ...

புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமாக ...

கொடைக்கானலில் இரவு முழுவதும் கனமழை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் மிக கனமழை பெய்து வருவதால் ...

இன்றைய தங்கம் விலை!

சென்னையில்  இன்று  தங்கம்  விலை ரூ.57 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57 ...

வரும் 15ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வரும் 15ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் ...

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகே இரு புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு – நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி வருவதால் உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ...

சென்னையில் பரவலாக மழை – சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை அசோக் நகரில்  சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வங்கக்கடலை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ...

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  த ஆழ்ந்த ...

புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல் : உருக்குலைந்த தமிழகம் – சிறப்பு தொகுப்பு!

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேய் மழை வெள்ளத்தில் சிக்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல வட மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்... ...

சேலத்தில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப்பேருந்து – பொக்லைன் மூலம் மீட்பு!

சேலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் உதவியுடன் கயிறு கட்டி மீட்கப்பட்டது. சேலத்தில் புதன்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ...

தமிழக வெள்ள பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி விவரங்கள் கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் வட ...

முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பேரழிவு : மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பேரழிவு  ஏற்ட்டதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான ...

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.2000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு 2000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ...

விழுப்புரம் அருகே வெள்ளத்தில் சிக்கிய18 பேர் – மீட்புப்பணி தீவிரம்!

விழுப்புரம் மாவட்டம், மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 18 பேரை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் திணறி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணயாற்றில் ...

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு : சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்!

சேலம் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கியது. சேலத்தில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், திருமணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ...

ஏற்காட்டில் தொடர் மழை – போக்குவரத்து, மின் விநியோகம் துண்டிப்பு!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  பெய்த தொடர் மழையால் போக்குவரத்து, மின்சார விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த ஐந்து ...

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை – வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி!

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வீராணம் ஏரி நிரம்பி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. சென்னையின் முக்கிய ...

சுமார் 15 மணி கொட்டி தீர்த்த மழை – தனித்தீவாக மாறிய ஊத்தங்கரை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் ஊத்தங்கரை பகுதி தனித்தீவாக மாறியுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகம் - ...

திருப்பத்தூரில் தொடர் மழை – குடியிருப்புகளுக்குள் புகுந்த நீர்!

திருப்பத்தூரில் தொடர் மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு ...

கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் 2-வது நாளாக வடியாத நீர் – குடியிருப்புவாசிகள் அவதி!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் 2-வது நாளாக தண்ணீர் வடியாததால் குடியிருப்புவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி ...

Page 1 of 4 1 2 4