சர்வதேச அழைப்புகளுக்கு தடை - பிராடுகளுக்கு ஆப்பு!
Mar 15, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச அழைப்புகளுக்கு தடை – பிராடுகளுக்கு ஆப்பு!

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக  என்று மத்திய இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதால், 2023-24 நிதியாண்டில் 65 தொலைத்தொடர்பு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் போலியான இந்திய எண்களைப் பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளைச் செய்ய அனுமதித்தவை ஆகும்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

இதுவரை, 2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பும், 2022-23 நிதியாண்டில், 2021-2022 நிதியாண்டில் 35 தொலைத்தொடர்பு அமைப்புகள் மோசடிக்கு உதவுவது கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டன” என்றும் அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச தொலைதூர ஆபரேட்டர்களுக்கு (ILDOs) இது குறித்து தொலைத்தொடர்புத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சி.எல்.ஐ. (CLI) எனப்படும் அடையாள எண்கள் இல்லாத எண்கள், முறையற்ற சி.எல்.ஐ கொண்ட எண்கள் மற்றும் +11, 011, 11, +911, +912, +913, +914, +915 ஆகிய எண்களில் தொடங்கும் எண்கள் ஆகியவற்றில் இருந்து அழைப்புகள் வருவதைத் தடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அவர், ” தொலைத்தொடர்புத்துறை சட்ட அமலாக்க முகவர் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் (TSPs) ஒருங்கிணைந்து, சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகளைக் கண்டறிந்து வருகிறது. தேச விரோத நடவடிக்கைகள், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய சட்டவிரோத அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன” என்றும் அமைச்சர் சவுகான் கூறியுள்ளார்.

மேலும் அவர், ” தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் சரிபார்ப்புக்குப் பின் இதுபோன்ற மொபைல் இணைப்புகளைத் துண்டித்து வருகின்றன. சுமார் 13.08 லட்சம் மொபைல் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன” என்றும் அமைச்சர் கூறினார்.

Tags: central governmentinternational callsillegal telecom organizationsUnion Minister of State Devsin Chauhan
ShareTweetSendShare
Previous Post

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி: பா.ஜ.க. எம்.பி.க்கள் ராஜினாமா!

Next Post

இந்த ஆண்டின் ‘சிறந்த நபர்’ யார் ?

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies