தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி - ஒற்றுமை என்ன?
Aug 22, 2025, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி – ஒற்றுமை என்ன?

Web Desk by Web Desk
Dec 8, 2023, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயுத்தயா மற்றும் அயோத்தி, நாடுகளால்  பிரிக்கப்பட்டாலும், பகவான் ராமரால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அயோத்தி மற்றும் தாய்லாந்தில் உள்ள அயுத்தயா என இரண்டு நகரங்களும்  வெவ்வேறு நாடுகளில் சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. இந்த இரு  நாடுகளையும் , இரு நாடு மக்களையும்  இணைப்பது இந்த இரு நகரில் உள்ள ராமர் கோவில் தான்.

சியான் ( தாய்லாந்து ) இராச்சியம் 13 ஆம் நூற்றாண்டின் பாதியில் நிறுவப்பட்டது. பாங்காக்கிலிருந்து வடக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அயுத்தயா , சியாம் இராச்சியத்தின் மிக முக்கியமான நகரமாக மாறியது.
அயுத்தயா என்ற சொல் ராமர் பிறந்த இடமான அயோத்தி என்ற வார்த்தையின் வேர்ச் சொல்லாக உள்ளது. அதேபோல் அயுத்தயா  என்பது ஹிந்து மதத்தின் சொல்லாகவும் உள்ளது.

13 ஆம் நூற்றாண்டின் பாதியில் அயுத்தயா நகரத்திற்கு இப்பெயரை வைத்தவர்  அப்போதைய அரசர் ராமதிபோடி ஆவார். மேலும் இவரின் பெயரும் ராமாயணத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம்.

அரச சடங்குகள் இந்து வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ராமரால் உருவகப்படுத்தப்பட்ட  சித்தாந்தத்தை அரச குடும்பம் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சியாமில் ஆட்சி செய்த சக்கிரி வம்சத்தை நிறுவிய மன்னர் முதலாம் ராமா, 1782 இல் அரியணை ஏறியபோது, ​​அயுத்யா இராச்சியத்தை நிறுவியதைப் போலவே ராமதிபோடி என்ற பெயரையும் பெற்றார். அப்போது முதல்  தாய்லாந்தின் அனைத்து மன்னர்களும் தங்கள் பெயருடன் ராமா என்ற பெயரைப் புனை பெயராகக்  கொண்டனர்.

மேலும் ராமாயணம் தென்கிழக்கு ஆசியாவிற்குப் பௌத்தர்களால் கொண்டுவரப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் அயுத்தயா இராச்சியத்தின் போது ராமாயணம்  தாய்லாந்து பதிப்பில்  எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று அங்கீகரிக்கப்பட்ட ராமாகியவனின் முதல் பாதிப்பை மன்னார் முதலாம் ராமா தொகுத்தார் என்று கூறப்படுகிறது. உண்மையில், பகவான் ராமர் தாய்லாந்து கலாச்சாரத்தில் மிகவும் வேரூன்றியவர்.

 

Tags: IndiathailandAyothiAyutthayaLord Ram
ShareTweetSendShare
Previous Post

9 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்வு!

Next Post

2024- ல் பாரத் டெக்ஸ் என்ற உலக மகா ஜவுளி நிகழ்வு!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies