அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!
May 25, 2025, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் அர்ச்சகர்களாக, துதேஸ்வர் வேத வித்யா பீடத்தில் படித்த காசியாபாத்தைச் சேர்ந்த மொகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது.

இதனிடையே, இக்கோவிலின் அர்ச்சகர் பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 3,000 பேரிடம் நேர்காணல் நடந்தது. இதில், மொகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மொகித் பாண்டே, காசியாபாத்தைச் சேர்ந்தவர். இவர், அந்த நகரத்தில் உள்ள ஸ்ரீதுதேஸ்வர்நாதர் கோவிலில் செயல்படும் துதேஸ்வர் வேத வித்யா பீடத்தில் படித்தவர். தற்போது, இங்கு 70 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் வட இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: templepriestAyothya
ShareTweetSendShare
Previous Post

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

Next Post

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

Related News

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு – சாலையோர சுவற்றில் கார் மோதி விபத்து!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

ஒரு வாரத்தில் பள்ளிகள் திறப்பு – நோட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

மிக கனமழைக்கான ரெட் அலர்ட் – நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்!

என்டிஏ ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

குடியாத்தம் அருகே கெங்கையம்மன் கோயில் அம்மன் சிரசு விழா!

நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடங்கியது – சென்னையில் 69 மையங்கள் அமைப்பு!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் – சசிதரூர்

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றால அருவிகளில் குளிக்கத்தடை!

மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டம் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் பங்கேற்பு!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாகை, திருவையாறில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies