ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது : முழு விவரம்!
Mar 15, 2026, 08:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது : முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சாகிப் நச்சான் உள்ளிட்ட 15 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மும்பையைச் சேர்ந்த சந்தேக நபர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பெங்களூரு  தொழிலதிபரை என்ஐஏ அதிகாரிகள்  பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரு புலிகேசி நகரில் வசிக்கும் 30 வயதான அலி ஹபீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த அவர் பல ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் உறவினர்களுடன்  கிழக்கு பெங்களூரில் வசித்து வருகிறார்.

மும்பையில் கைது செய்யப்பட்ட சில பிரதான சந்தேக நபர்களுடன் நிதி பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படும் விசாரணைக்காக ஹபீஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து மொபைல்  போன்கள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேஜெட்களை கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் அவரை மேல் விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக என்ஐஏ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நடத்தப்பட்ட சோதனையில், 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு வான் துப்பாக்கிகள், எட்டு கத்திகள், இரண்டு மடிக்கணினிகள், ஆறு ஹார்ட் டிஸ்க்குகள், மூன்று குறுந்தகடுகள், 38 மொபைல் போன்கள் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களது வெளிநாட்டு தொடர்பாளர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறார்கள், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை உருவாக்குவது உட்பட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாகிப் நச்சான் என்பவன் 3  குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவன் என கூறப்படுகிறது. விஎச்பி செயல்பாட்டாளரின் கொலை முயற்சி மற்றும் பல வழக்குகளில் அவன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா பட்கா-போரிவலியில் இருந்து செயல்பட்டு, இந்தியா முழுவதும் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கும் வன்முறைச் செயல்களைச் செய்வதற்கும் சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

Tags: NiaSaquib Nachannia arrest15 arrest
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: இன்று தீர்ப்பு!

Next Post

வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 12.9 கோடி பக்தர்கள் தரிசனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies