ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது : முழு விவரம்!
Aug 3, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது : முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சாகிப் நச்சான் உள்ளிட்ட 15 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மும்பையைச் சேர்ந்த சந்தேக நபர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பெங்களூரு  தொழிலதிபரை என்ஐஏ அதிகாரிகள்  பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரு புலிகேசி நகரில் வசிக்கும் 30 வயதான அலி ஹபீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த அவர் பல ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் உறவினர்களுடன்  கிழக்கு பெங்களூரில் வசித்து வருகிறார்.

மும்பையில் கைது செய்யப்பட்ட சில பிரதான சந்தேக நபர்களுடன் நிதி பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படும் விசாரணைக்காக ஹபீஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து மொபைல்  போன்கள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேஜெட்களை கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் அவரை மேல் விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக என்ஐஏ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நடத்தப்பட்ட சோதனையில், 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு வான் துப்பாக்கிகள், எட்டு கத்திகள், இரண்டு மடிக்கணினிகள், ஆறு ஹார்ட் டிஸ்க்குகள், மூன்று குறுந்தகடுகள், 38 மொபைல் போன்கள் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களது வெளிநாட்டு தொடர்பாளர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறார்கள், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை உருவாக்குவது உட்பட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாகிப் நச்சான் என்பவன் 3  குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவன் என கூறப்படுகிறது. விஎச்பி செயல்பாட்டாளரின் கொலை முயற்சி மற்றும் பல வழக்குகளில் அவன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா பட்கா-போரிவலியில் இருந்து செயல்பட்டு, இந்தியா முழுவதும் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கும் வன்முறைச் செயல்களைச் செய்வதற்கும் சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

Tags: NiaSaquib Nachannia arrest15 arrest
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: இன்று தீர்ப்பு!

Next Post

வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 12.9 கோடி பக்தர்கள் தரிசனம்!

Related News

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies