வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
Jan 14, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு இதுவரை 950 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் பொன்விழா நகரில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகனின் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது. அலுவலகத்தை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஊழல் மிகுந்த கூட்டணி. காங்கிரஸ் எம்பி ஒருவரது வீட்டில் 300 கோடி ரூபாய் அளவு ஊழல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ஆம் ஆத்மி கட்சி, மம்தா பானார்ஜியின் திரிணாமுள் கட்சியினரிடம் இருந்தும் ஊழல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின், சென்னையை சிங்காரச் சென்னை ஆக்குவோம் என்றார். ஆனால், சென்னை ஒரு மழைக்கே தாங்காமல் தண்ணீரில் தத்தளிக்கிறது. மழைநீர் வடிகால் பணியை ரூ. 4,000 கோடியில் செலவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். பின்னர், 1,800 கோடி என்கிறார்கள்.

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு இதுவரை 950 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளது. மத்தியக்குழு ஆய்வுக்கு பின்னர் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றார்.

Tags: L Murugan
ShareTweetSendShare
Previous Post

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

Next Post

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies