இயல்பு நிலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் - தமிழிசை சவுந்தரராஜன்
Oct 26, 2025, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இயல்பு நிலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் – தமிழிசை சவுந்தரராஜன்

Web Desk by Web Desk
Dec 18, 2023, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவதால், அவர்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தமது X  பக்கத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டத்தைச் சகோதர, சகோதரிகள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவது எனது மனதை கவலையுறச் செய்கிறது.

கனமழை நேரத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் படும் இன்னல்கள் என் மனதை பதபதைக்கச் செய்கிறது. விரைவில்  நிலைமை சீரடைந்து இயல்பு நிலை திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டத்தைச் சகோதர,சகோதரிகள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவது எனது மனதை கவலையுறச் செய்கிறது.

கனமழை நேரத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தாங்கள் படும்…

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 18, 2023

Tags: tamilnadu rainrain updatetelegana governortamilsaitamilisai prayer
ShareTweetSendShare
Previous Post

அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்: கேரள ஆளுநர் காட்டம்!

Next Post

ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies