நெல்லையில் பெருமழை - ரயில்கள் இரத்து!
Jan 14, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் பெருமழை – ரயில்கள் இரத்து!

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மழை, வெள்ளம் காரணமாக இரயில் பாதையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இரயில்கள் முழுமையாகவும், ஒரு சில இரயில்கள் பகுதியாகவும் இரத்து செய்யப்படுள்ளன.

இது தொடர்பாக, தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிச.18-ம் தேதியான திங்கட்கிழமை அன்று இயக்கப்பட வேண்டிய முன்பதிவில்லாத சிறப்பு இரயில் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வாஞ்சி மணியாச்சி – திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லாத சிறப்பு இரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.டிச.18 -ம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீவைஷ்ணவி கட்ரா எக்ஸ்பிரஸ் இரயில், மறு மார்க்கத்தில் டிசம்பர் 21 -ம் தேதி அன்று ஸ்ரீவைஷ்ணவி கட்ரா இரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் இரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 18 -ம் தேதி இயக்கப்பட வேண்டிய திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் இரயில், திருவனந்தபுரம் – திருச்சி இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 18 -ம் தேதி நாகர்கோவில் – கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில், மற்றும் கன்னியாகுமரி – சென்னை எக்ஸ்பிரஸ், மதுரையிலிருந்து  இயக்கப்பட்டது. நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் இரயில், நாகர்கோவில் – பெங்களூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருநெல்வேலி – தாதர் எக்ஸ்பிரஸ் இரயில், தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருநெல்வேலி சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் இரயில், தூத்துக்குடி சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரயில் ஆகியவை மதுரையில் இருந்து இயக்கப்பட்டது.

நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் இரயில், மற்றும் கொல்லம் – சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் இருந்தும், திருநெல்வேலி – ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும். மேலும், செங்கோட்டை – தாம்பரம் இரயில் ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamilnadutamilnadu traincancelled
ShareTweetSendShare
Previous Post

டெஸ்ட் தொடரில் இருந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்!

Next Post

அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு: ஜெய்சங்கர் விளக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies