நெல்லையில் பெருமழை - ரயில்கள் இரத்து!
Jul 25, 2025, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் பெருமழை – ரயில்கள் இரத்து!

Web Desk by Web Desk
Dec 18, 2023, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மழை, வெள்ளம் காரணமாக இரயில் பாதையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இரயில்கள் முழுமையாகவும், ஒரு சில இரயில்கள் பகுதியாகவும் இரத்து செய்யப்படுள்ளன.

இது தொடர்பாக, தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிச.18-ம் தேதியான திங்கட்கிழமை அன்று இயக்கப்பட வேண்டிய முன்பதிவில்லாத சிறப்பு இரயில் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வாஞ்சி மணியாச்சி – திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லாத சிறப்பு இரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.டிச.18 -ம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீவைஷ்ணவி கட்ரா எக்ஸ்பிரஸ் இரயில், மறு மார்க்கத்தில் டிசம்பர் 21 -ம் தேதி அன்று ஸ்ரீவைஷ்ணவி கட்ரா இரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் இரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 18 -ம் தேதி இயக்கப்பட வேண்டிய திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் இரயில், திருவனந்தபுரம் – திருச்சி இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 18 -ம் தேதி நாகர்கோவில் – கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில், மற்றும் கன்னியாகுமரி – சென்னை எக்ஸ்பிரஸ், மதுரையிலிருந்து  இயக்கப்பட்டது. நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் இரயில், நாகர்கோவில் – பெங்களூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருநெல்வேலி – தாதர் எக்ஸ்பிரஸ் இரயில், தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருநெல்வேலி சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் இரயில், தூத்துக்குடி சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரயில் ஆகியவை மதுரையில் இருந்து இயக்கப்பட்டது.

நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் இரயில், மற்றும் கொல்லம் – சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் இருந்தும், திருநெல்வேலி – ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும். மேலும், செங்கோட்டை – தாம்பரம் இரயில் ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamilnadutamilnadu traincancelled
ShareTweetSendShare
Previous Post

டெஸ்ட் தொடரில் இருந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்!

Next Post

அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு: ஜெய்சங்கர் விளக்கம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies