நெல்லையில் பெருமழை - ரயில்கள் இரத்து!
Jul 29, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லையில் பெருமழை – ரயில்கள் இரத்து!

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மழை, வெள்ளம் காரணமாக இரயில் பாதையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இரயில்கள் முழுமையாகவும், ஒரு சில இரயில்கள் பகுதியாகவும் இரத்து செய்யப்படுள்ளன.

இது தொடர்பாக, தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிச.18-ம் தேதியான திங்கட்கிழமை அன்று இயக்கப்பட வேண்டிய முன்பதிவில்லாத சிறப்பு இரயில் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வாஞ்சி மணியாச்சி – திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லாத சிறப்பு இரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.டிச.18 -ம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீவைஷ்ணவி கட்ரா எக்ஸ்பிரஸ் இரயில், மறு மார்க்கத்தில் டிசம்பர் 21 -ம் தேதி அன்று ஸ்ரீவைஷ்ணவி கட்ரா இரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் இரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 18 -ம் தேதி இயக்கப்பட வேண்டிய திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் இரயில், திருவனந்தபுரம் – திருச்சி இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 18 -ம் தேதி நாகர்கோவில் – கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில், மற்றும் கன்னியாகுமரி – சென்னை எக்ஸ்பிரஸ், மதுரையிலிருந்து  இயக்கப்பட்டது. நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் இரயில், நாகர்கோவில் – பெங்களூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருநெல்வேலி – தாதர் எக்ஸ்பிரஸ் இரயில், தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருநெல்வேலி சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் இரயில், தூத்துக்குடி சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரயில் ஆகியவை மதுரையில் இருந்து இயக்கப்பட்டது.

நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் இரயில், மற்றும் கொல்லம் – சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் இருந்தும், திருநெல்வேலி – ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும். மேலும், செங்கோட்டை – தாம்பரம் இரயில் ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamilnadutamilnadu traincancelled
ShareTweetSendShare
Previous Post

டெஸ்ட் தொடரில் இருந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்!

Next Post

அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு: ஜெய்சங்கர் விளக்கம்!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies