ஐபிஎல் மினி ஏலம் 2024: சுவாரஸ்யமான தகவல்கள்!
Jul 23, 2025, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் மினி ஏலம் 2024: சுவாரஸ்யமான தகவல்கள்!

Web Desk by Web Desk
Dec 20, 2023, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க்கை ரூபாய் 24 கோடியே 75 இலட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதுவே இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.

இது குறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், உலகின் தலைசிறந்த டி20 தொடருக்குத் திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவதற்கும், அவரது சிந்தனை செயல்முறையைப் புரிந்து கொள்வதற்கும் நான் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20 கோடியே 50 இலட்சத்துக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. ஷிவம் மாவி ரூபாய் 6 கோடியே 40 இலட்சத்துக்கு லக்னோ அணியாலும், ஷாருக்கான் ரூபாய் 7 கோடியே 40 இலட்சத்துக்கும், உமேஷ் யாதவ் ரூபாய் 5 கோடியே 80 இலட்சத்துக்கும் குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். ஹர்ஷல் படேல் ரூபாய் 11 கோடியே 75 இலட்சத்துக்கும், ரூசோ ரூபாய் 8 கோடிக்கும், க்ரிஸ் வோக்ஸ் ரூபாய் 4 கோடியே 20 இலட்சத்துக்கும் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

அல்சாரி ஜோசப் ரூபாய் 11 கோடியே 50 கோடிக்கும், யஷ்தயாள் ரூபாய் 5 கோடிக்கும், டாம் கரண் ரூபாய் 1 கோடியே 50 இலட்சத்துக்கும் பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் அனுபவம் வாய்ந்த பல முன்னணி வீரர்களை யாரும் ஏலத்தில் எடுக்காத நிலையும் இருந்துள்ளது. அந்த வரிசையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஹேசில்வுட், இலங்கையின் குசால் மெண்டீஸ், இங்கிலாந்தின் பிலிப் சால்ட், நியூசிலாந்து அணியின் கூலின் முன்ரோ, ஃபின் ஆலன், ப்ரேஸ்வெல், ஜேம்ஸ் நீசம், கெயில் ஜேமிசன், இந்தியாவின் முருகன் அஷ்வின், மணன் வோஹ்ரா, கருண் நாயர், சர்பராஷ் கான், விஷ்ணு சோலான்கி, கே.எம்.ஆசிஃப் போன்ற வீரர்களை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

சென்னை அணியைப் பொருத்தவரை, 6 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். டேரில் மிட்செல் ரூபாய் 14 கோடிக்கும், சமீர் ரிஸ்வி ரூபாய் 8 கோடிக்கு 4 இலட்சத்துக்கும், ஷர்துல் தாகூர் 4 கோடிக்கும், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 1 கோடியே 8 இலட்சத்துக்கும், முஷ்தபிஷர் ரஹ்மான் ரூபாய் 2 கோடிக்கும், அவனிஷ் ராவ் ரூபாய் 20 இலட்சத்திற்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

Tags: mitchell starcaustralia cricketipl auctionipl 2024
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் வெள்ளத்தில் சிக்கிய 400 பக்தர்கள் மீட்பு!

Next Post

கடத்தப்பட்ட சரக்கு கப்பல்: ஒருவர் மீட்பு!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies