ஐபிஎல் மினி ஏலம் 2024: சுவாரஸ்யமான தகவல்கள்!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் மினி ஏலம் 2024: சுவாரஸ்யமான தகவல்கள்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க்கை ரூபாய் 24 கோடியே 75 இலட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதுவே இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.

இது குறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், உலகின் தலைசிறந்த டி20 தொடருக்குத் திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவதற்கும், அவரது சிந்தனை செயல்முறையைப் புரிந்து கொள்வதற்கும் நான் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20 கோடியே 50 இலட்சத்துக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. ஷிவம் மாவி ரூபாய் 6 கோடியே 40 இலட்சத்துக்கு லக்னோ அணியாலும், ஷாருக்கான் ரூபாய் 7 கோடியே 40 இலட்சத்துக்கும், உமேஷ் யாதவ் ரூபாய் 5 கோடியே 80 இலட்சத்துக்கும் குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். ஹர்ஷல் படேல் ரூபாய் 11 கோடியே 75 இலட்சத்துக்கும், ரூசோ ரூபாய் 8 கோடிக்கும், க்ரிஸ் வோக்ஸ் ரூபாய் 4 கோடியே 20 இலட்சத்துக்கும் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

அல்சாரி ஜோசப் ரூபாய் 11 கோடியே 50 கோடிக்கும், யஷ்தயாள் ரூபாய் 5 கோடிக்கும், டாம் கரண் ரூபாய் 1 கோடியே 50 இலட்சத்துக்கும் பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் அனுபவம் வாய்ந்த பல முன்னணி வீரர்களை யாரும் ஏலத்தில் எடுக்காத நிலையும் இருந்துள்ளது. அந்த வரிசையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஹேசில்வுட், இலங்கையின் குசால் மெண்டீஸ், இங்கிலாந்தின் பிலிப் சால்ட், நியூசிலாந்து அணியின் கூலின் முன்ரோ, ஃபின் ஆலன், ப்ரேஸ்வெல், ஜேம்ஸ் நீசம், கெயில் ஜேமிசன், இந்தியாவின் முருகன் அஷ்வின், மணன் வோஹ்ரா, கருண் நாயர், சர்பராஷ் கான், விஷ்ணு சோலான்கி, கே.எம்.ஆசிஃப் போன்ற வீரர்களை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

சென்னை அணியைப் பொருத்தவரை, 6 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். டேரில் மிட்செல் ரூபாய் 14 கோடிக்கும், சமீர் ரிஸ்வி ரூபாய் 8 கோடிக்கு 4 இலட்சத்துக்கும், ஷர்துல் தாகூர் 4 கோடிக்கும், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 1 கோடியே 8 இலட்சத்துக்கும், முஷ்தபிஷர் ரஹ்மான் ரூபாய் 2 கோடிக்கும், அவனிஷ் ராவ் ரூபாய் 20 இலட்சத்திற்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

Tags: australia cricketipl auctionipl 2024mitchell starc
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் வெள்ளத்தில் சிக்கிய 400 பக்தர்கள் மீட்பு!

Next Post

கடத்தப்பட்ட சரக்கு கப்பல்: ஒருவர் மீட்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies