திருச்செந்தூர் வெள்ளத்தில் சிக்கிய 400 பக்தர்கள் மீட்பு!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் வெள்ளத்தில் சிக்கிய 400 பக்தர்கள் மீட்பு!

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 04:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்செந்தூர் வெள்ளத்தில் சிக்கிய 400 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடியில் திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளம் நிறைந்து காணப்பட்டது. வெள்ளநீரில், கார், பைக் என எல்லாமே மூழ்கியது. மக்கள் உடைமைகளை இழந்து உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்ட்டனர்.

இதனிடையே, புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யப் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். அப்போது, அவர்களும் பெருமழை, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கிய 400 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும், திருச்செந்தூர் கோவிலில் தங்க வைக்கப்பட்டு, குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Tags: floodtiruchenthur temple
Share
Tweet
SendShare
Previous Post

அனிதா இராதாகிருஷ்ணன் விவகாரத்தில் நடந்தது இதுதான் – ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அண்ணாமலை!

Next Post

ஐபிஎல் மினி ஏலம் 2024: சுவாரஸ்யமான தகவல்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies