விசா மோசடி வழக்கு : காா்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!
Jun 7, 2025, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விசா மோசடி வழக்கு : காா்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

Web Desk by Web Desk
Dec 23, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா பெறுவது தொடர்பான மோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார்.

பஞ்சாபில் சீன நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா குழுமம் மின் திட்டத்தைச் செயல்படுத்தியது. இதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு சீன நிறுவனத்தைச் சோ்ந்த 263 பேரை இந்தியாவுக்கு வரவைக்க விதிகளை மீறி விசா பெறுவதற்காக காா்த்தி சிதம்பரத்துக்கு வேதாந்தா குழுமம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கார்த்தி  சிதம்பரம் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. மேலும் காா்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு நெருக்கமான நபரான பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 23ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், டெல்லியில் உளள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.  கடந்த 2011ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags: delhiEnforcement DirectorateKarthi ChidambaramVisa Fraud CaseEnforcement OfficeVedanta Group
ShareTweetSendShare
Previous Post

மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதால், உலகின் மிக நவீன குற்றவியல் நீதி அமைப்பாக மாறும்! – அமித் ஷா

Next Post

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து செல்கிறார்! 

Related News

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

இழப்பீடு தொகை செலுத்துங்கள் : சென்னை உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

Load More

அண்மைச் செய்திகள்

ஜூன் 20-ம் தேதி வெளியாகும் டிஎன்ஏ திரைப்படம்!

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies