உயிர் காக்கும் சேவை பணியில் சேவா பாரதி தென்தமிழ்நாடு!
Jul 26, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் காக்கும் சேவை பணியில் சேவா பாரதி தென்தமிழ்நாடு!

Web Desk by Web Desk
Dec 23, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி, திருச்செந்தூரில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பெருமழை வெள்ளத்தில் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடு, வாசல்களை இழந்தனர். தங்குவதற்கு இடம் இல்லாமலும், அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சேவாபாரதி தென்தமிழ்நாடு அதிரயாக முடிவு செய்து களத்தில் இறங்கியது.

இதனையைடுத்து, தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அரிசி மூட்டை, மளிகைப் பொருட்கள், அரிசி, பிஸ்கட், கோதுமை மாவு மூட்டைகள், துணிமணிகள், காய்கறிகள், தண்ணீர் பாட்டில்கள், மருந்துகள் உள்ளிட்ட 21 அத்தியாவசிய பொருட்கள் மலைபோல் குவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அரிசி, பருப்பு, எண்ணெய், பிரட், பிஸ்கட், உடை, பாய், மருந்து, போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, சைபால், தீப்பெட்டி, பாத்திரங்கள், ப்ளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரை, பல்பொடி, சோப்பு மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியப் பொருட்கள் கொண்ட ஆயிரக்கணக்கான இலவச பொருட்கள் தொகுப்பு தயார் செய்யப்பட்டது.

பின்னர் மினிவேன், ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வைத்து, தூத்துக்குடி நகரம் மற்றும் ஒவ்வொரு கிராமம் கிராமமாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயபக்தியோடு வழங்கினர்.

குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏறாளமான மேற்பட்ட இடங்களில் மக்களுக்கு உதவும் வகையில் சேவா பாரதி சமூக சமையல் கூடங்களைத் தொடங்கியுள்ளது.

இரவு -பகலாக அங்கு சமையல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மணிக்கு ஒரு தரும், அப்படியே சுடச்சுட உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உயிர் காக்கும் சேவை பணியில் உதவி செய்த, நன்கொடையாளர்கள், மற்றும் பணியாற்றிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் சேவாபாரதி தென்தமிழ்நாடு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம், மேலும் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு விரைவாக திரும்ப வாழ்த்துவோம் என சேவா பாரதி தொண்டர்கள் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

ஏழை எளிய மக்கள் கேட்காமலே, அவர்களுக்கு என்ன தேவை என்பது உணர்ந்து, வீடுதேடிக் கொண்டு வந்து தூய அன்புடன் அள்ளிக் கொடுத்து வரும் சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

Tags: floodseva bharathi tamilnadu
ShareTweetSendShare
Previous Post

ஒருவார  கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் அமெரிக்க கோவில்கள்!

Next Post

தென்மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies