உயிர் காக்கும் சேவை பணியில் சேவா பாரதி தென்தமிழ்நாடு!
Apr 29, 2026, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் காக்கும் சேவை பணியில் சேவா பாரதி தென்தமிழ்நாடு!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி, திருச்செந்தூரில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பெருமழை வெள்ளத்தில் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடு, வாசல்களை இழந்தனர். தங்குவதற்கு இடம் இல்லாமலும், அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சேவாபாரதி தென்தமிழ்நாடு அதிரயாக முடிவு செய்து களத்தில் இறங்கியது.

இதனையைடுத்து, தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அரிசி மூட்டை, மளிகைப் பொருட்கள், அரிசி, பிஸ்கட், கோதுமை மாவு மூட்டைகள், துணிமணிகள், காய்கறிகள், தண்ணீர் பாட்டில்கள், மருந்துகள் உள்ளிட்ட 21 அத்தியாவசிய பொருட்கள் மலைபோல் குவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அரிசி, பருப்பு, எண்ணெய், பிரட், பிஸ்கட், உடை, பாய், மருந்து, போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, சைபால், தீப்பெட்டி, பாத்திரங்கள், ப்ளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரை, பல்பொடி, சோப்பு மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியப் பொருட்கள் கொண்ட ஆயிரக்கணக்கான இலவச பொருட்கள் தொகுப்பு தயார் செய்யப்பட்டது.

பின்னர் மினிவேன், ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வைத்து, தூத்துக்குடி நகரம் மற்றும் ஒவ்வொரு கிராமம் கிராமமாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயபக்தியோடு வழங்கினர்.

குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏறாளமான மேற்பட்ட இடங்களில் மக்களுக்கு உதவும் வகையில் சேவா பாரதி சமூக சமையல் கூடங்களைத் தொடங்கியுள்ளது.

இரவு -பகலாக அங்கு சமையல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மணிக்கு ஒரு தரும், அப்படியே சுடச்சுட உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உயிர் காக்கும் சேவை பணியில் உதவி செய்த, நன்கொடையாளர்கள், மற்றும் பணியாற்றிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் சேவாபாரதி தென்தமிழ்நாடு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம், மேலும் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு விரைவாக திரும்ப வாழ்த்துவோம் என சேவா பாரதி தொண்டர்கள் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

ஏழை எளிய மக்கள் கேட்காமலே, அவர்களுக்கு என்ன தேவை என்பது உணர்ந்து, வீடுதேடிக் கொண்டு வந்து தூய அன்புடன் அள்ளிக் கொடுத்து வரும் சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

Tags: floodseva bharathi tamilnadu
ShareTweetSendShare
Previous Post

ஒருவார  கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் அமெரிக்க கோவில்கள்!

Next Post

தென்மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies