காதலன் ஒரு திருநங்கை - காதலி எடுத்த முடிவு - நடந்த விபரீதம்!
Oct 26, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதலன் ஒரு திருநங்கை – காதலி எடுத்த முடிவு – நடந்த விபரீதம்!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்துள்ளது தாழம்பூர். இந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சங்கிலியால் கை, கால்கள் கட்டபட்ட நிலையில் ஒரு உடல் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்து, விசாரணை நடத்திய போலீசார், கொலை செய்யப்பட்டவர் நாவலூர் மப்பேடு பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் 25 வயதான நந்தினி என தெரிய வந்தது.

இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்திய போலீசார், நந்தினியை கொலை செய்தது அவரது முன்னாள் காதலர் வெற்றி என கண்டுபிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், வெற்றியும், நந்தினியும் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். ஆனால், வெற்றி திருநங்கை என்பது நந்தினிக்கு தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்து அவரை விட்டு விலகியுள்ளார். மேலும், வெற்றியை விட்டுவிட்டு வேறு ஒருவரை காதலித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றி, நந்தினியை பலமுறை எச்சரித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் வெற்றி நந்தினியை கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில், நந்தினியின் பிறந்த நாள் அன்று, வெற்றி அவரை கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று உணவு வழங்கியுள்ளார்கள்.

பிறந்த நாளில் சர்ப்ரைஸ் தருவதாக கூறி, தாழம்பூர் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று, நந்தினியின் கை, கால்களை சங்கிலியால் கட்டி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். நந்தினியின் அலறல் சத்தத்தை தடுக்க பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

Tags: Chennaimurder
ShareTweetSendShare
Previous Post

பொக்ரானில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய குடியரசு தலைவர்!

Next Post

கிசான் ட்ரோன்கள்: பிரதமர் மோடி பாராட்டு!

Related News

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies