கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்பாரா ? மாட்டாரா ? - பிசிசிஐ தகவல்!
Feb 7, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்பாரா ? மாட்டாரா ? – பிசிசிஐ தகவல்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் பயிற்சி போட்டியில் இருந்து திடீரென லண்டனுக்கு சென்றுள்ளார், இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்பாரா ? இல்லையா ? என்பது குறித்து பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20, ODI, டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய மூன்று தொடரில் இந்திய அணி விளையாடிவருகிறது.

அதில் டி20 மற்றும் ஒரு நாள் தொடர் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரிடோரியாவில் உள்ள மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சி ஆட்டத்தில் இருந்து விலகி திடீரென லண்டனுக்கு புறப்பட்டார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. முதலில் குடும்பத்தில் ஏதேனும் எமர்ஜென்சி ஏற்பட்டிருக்கலாம், அதனால்தான் அவர் சென்றிருக்கிறார் என்று தகவல் வெளியானது.

ஆனால் அவர் மும்பைக்கும் வரவில்லை. இந்த நிலையில் தான் இது குறித்து பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ள தகவலில் விராட் கோலி லண்டனுக்கு சென்றதாகவும் இது குறித்து ஏற்கனவே பிசிசிஐ இடம் அவர் அறிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்திய அணியுடன் விராட் கோலி 4 பயிற்சி முகாமில் பங்கேற்று விட்டதாகவும் அதன் பிறகு தான் அவர் லண்டனுக்கு சென்றதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தற்போது முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்து விட்டதாகவும் அவர் திட்டமிட்டபடி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி நினைத்திருந்தால் அவர் லண்டனுக்கு சென்று மூன்று நாட்களுக்கு முன்பே தென்னாப்பிரிக்கா வந்திருக்கலாம் என்றும் ஆனால் அவர் பயிற்சி செய்து விட்டு தான் லண்டன் சென்றதாகவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags: CricketICCvirat kohli
ShareTweetSendShare
Previous Post

மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு : உயிரிழந்த ஐஐடி பேராசிரியர்!

Next Post

நம் தேசத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்! – குடியரசுத் துணைத் தலைவர்

Related News

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

சோழவந்தான் அருகே முதல் அறுவடை நெல்லை அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு – விவசாயிகள் வழிபாடு!

குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு விழா!

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

தருமபுரி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த போதை கும்பல்!

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் விபரீத முடிவு!

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் 70 தொகுதிகள் ஒதுக்க முடிவு என தகவல்!

ராசிபுரம் அருகே போதமலை சாலைப்பணி 60 சதவீதம் முடிந்த நிலையில் அவசர கதியில் திறப்பு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies