கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்பாரா ? மாட்டாரா ? - பிசிசிஐ தகவல்!
Jun 24, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்பாரா ? மாட்டாரா ? – பிசிசிஐ தகவல்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் பயிற்சி போட்டியில் இருந்து திடீரென லண்டனுக்கு சென்றுள்ளார், இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்பாரா ? இல்லையா ? என்பது குறித்து பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20, ODI, டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய மூன்று தொடரில் இந்திய அணி விளையாடிவருகிறது.

அதில் டி20 மற்றும் ஒரு நாள் தொடர் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரிடோரியாவில் உள்ள மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சி ஆட்டத்தில் இருந்து விலகி திடீரென லண்டனுக்கு புறப்பட்டார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. முதலில் குடும்பத்தில் ஏதேனும் எமர்ஜென்சி ஏற்பட்டிருக்கலாம், அதனால்தான் அவர் சென்றிருக்கிறார் என்று தகவல் வெளியானது.

ஆனால் அவர் மும்பைக்கும் வரவில்லை. இந்த நிலையில் தான் இது குறித்து பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ள தகவலில் விராட் கோலி லண்டனுக்கு சென்றதாகவும் இது குறித்து ஏற்கனவே பிசிசிஐ இடம் அவர் அறிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்திய அணியுடன் விராட் கோலி 4 பயிற்சி முகாமில் பங்கேற்று விட்டதாகவும் அதன் பிறகு தான் அவர் லண்டனுக்கு சென்றதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தற்போது முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்து விட்டதாகவும் அவர் திட்டமிட்டபடி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி நினைத்திருந்தால் அவர் லண்டனுக்கு சென்று மூன்று நாட்களுக்கு முன்பே தென்னாப்பிரிக்கா வந்திருக்கலாம் என்றும் ஆனால் அவர் பயிற்சி செய்து விட்டு தான் லண்டன் சென்றதாகவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags: CricketICCvirat kohli
ShareTweetSendShare
Previous Post

மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு : உயிரிழந்த ஐஐடி பேராசிரியர்!

Next Post

நம் தேசத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்! – குடியரசுத் துணைத் தலைவர்

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies