வறட்சி ஏற்பட வேண்டும் என விரும்பும் விவசாயிகள் : சிவானந்த் பாட்டீல் 
Sep 9, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறட்சி ஏற்பட வேண்டும் என விரும்பும் விவசாயிகள் : சிவானந்த் பாட்டீல் 

கர்நாடக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டனம்!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் வறட்சி ஏற்பட வேண்டும் என விரும்புவதாக  கர்நாடக  அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக வேளாண் துறை அமைச்சர் சிவானந்த் பாட்டீல் பங்கேற்று பேசினார்.

அப்போது, விவசாயிகளுக்கு கிருஷ்ணா நதி நீர், மின்சாரம், விதை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவதால், மீண்டும் மீண்டும் வறட்சி ஏற்பட வேண்டும் என  விவசாயிகள் விரும்புவதாகவும் அவர்  கூறினார்.

விவசாயிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வறட்சி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா, கடந்த காலங்களில் விவசாயிகள் தற்கொலை குறித்து பாட்டீல் பேசிய சர்ச்சை கருத்துக்களை நினைவுகூர்ந்தார். சிவானந்த் பாட்டீல் மீண்டும் விவசாயிகளை அவமதித்துள்ளார். அவரை உடனடியாக அழைத்து முதலமைச்சர் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், அவர் தன்னை திருத்திக்கொள்ள முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என  விஜயேந்திரா தெரிவித்தார்.

நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிரான காங்கிரஸ் அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை துரதிர்ஷ்டவசமானது என்றும், பாஜக வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: chief Minister SiddaramaiahShivanand PatilbjpCongressKarnataka Ministerloans get waived'farmers wish for droughts
ShareTweetSendShare
Previous Post

பாதிரியார்கள், பள்ளிக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரதமர் மோடி!

Next Post

ஹர்திக் பாண்டியாவிற்காக ரூ.100 கோடி கொடுத்த மும்பை நிர்வாகம்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies