ஜனவரி 1 முதல் சிம் கார்டு விதிமுறைகள் மாற்றம்!
Sep 30, 2025, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 1 முதல் சிம் கார்டு விதிமுறைகள் மாற்றம்!

Web Desk by Web Desk
Dec 27, 2023, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் ஜனவரி 1 முதல் சிம் கார்டு விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதனைப் பின்பற்றாதவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வந்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பல தீவிரவாத செயல்களும் நடைபெற்று வருகிறது.

இதனைத் தடுப்பதற்காக இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது சிம் கார்டுகளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான விதிகளை மாற்ற அரசு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிம் கார்டு வாங்கும் செயல்முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் புதிய விதிமுறைகள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்ற தகவல் வந்துள்ளது.

அதேபோல் மத்திய அரசின் புதிய தொலைத்தொடர்பு மசோதாவின்படி, போலி சிம் கார்டுகளை வாங்கும் நபர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறியப்பட்டுள்ளது.

அதேபோல் புதிய விதிமுறையின் படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்த பயோமெட்ரிக் தரவுகளை வாங்குவது மூலம் மோசடி செய்யும் நபரை எளிதில் கண்டுபிடிக்க உதவும்.

ஜனவரி 1 முதல், அங்கீகரிக்கப்படாத சிம் கார்டு பரிவர்த்தனைகளின் அபாயத்தைக் குறைப்பதற்காக டிஜிட்டல் நோ யுவர் கஸ்டமர் (KYC) செயல்முறைகள் மூலம் சிம் கார்டுகள் விற்கப்படும்.

புதிய விதிமுறைகளின் படி சிம் கார்டுகள் மொத்த விநியோகம் இனி வரும் ஆண்டில் அனுமதிக்கப்படாது. வணிக நோக்கத்தில் சிம் கார்டு பெறுபவர்களுக்கு மட்டுமே மொத்தமாக விநியோகிக்கப்படும்.

மேலும் தொலைத்தொடர்பு உரிமையாளர்கள், பாயின்ட் ஆஃப் சேல் ஏஜெண்டுகள் மற்றும் சிம் விநியோகஸ்தர்கள் மொத்த விநியோகத்திற்கு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம், விதிகளை மீறும் டீலர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: sim cardnew rule
ShareTweetSendShare
Previous Post

”பாரத்”அரிசி ஒரு கிலோ ரூ.25! – மத்திய அரசு

Next Post

மகாராஷ்டிராவில் மொத்த வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 2-5 என்ற அளவில் குறைப்பு!

Related News

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies