ஜனவரி 1 முதல் சிம் கார்டு விதிமுறைகள் மாற்றம்!
Apr 29, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 1 முதல் சிம் கார்டு விதிமுறைகள் மாற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் ஜனவரி 1 முதல் சிம் கார்டு விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதனைப் பின்பற்றாதவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வந்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பல தீவிரவாத செயல்களும் நடைபெற்று வருகிறது.

இதனைத் தடுப்பதற்காக இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது சிம் கார்டுகளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான விதிகளை மாற்ற அரசு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிம் கார்டு வாங்கும் செயல்முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் புதிய விதிமுறைகள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்ற தகவல் வந்துள்ளது.

அதேபோல் மத்திய அரசின் புதிய தொலைத்தொடர்பு மசோதாவின்படி, போலி சிம் கார்டுகளை வாங்கும் நபர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறியப்பட்டுள்ளது.

அதேபோல் புதிய விதிமுறையின் படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்த பயோமெட்ரிக் தரவுகளை வாங்குவது மூலம் மோசடி செய்யும் நபரை எளிதில் கண்டுபிடிக்க உதவும்.

ஜனவரி 1 முதல், அங்கீகரிக்கப்படாத சிம் கார்டு பரிவர்த்தனைகளின் அபாயத்தைக் குறைப்பதற்காக டிஜிட்டல் நோ யுவர் கஸ்டமர் (KYC) செயல்முறைகள் மூலம் சிம் கார்டுகள் விற்கப்படும்.

புதிய விதிமுறைகளின் படி சிம் கார்டுகள் மொத்த விநியோகம் இனி வரும் ஆண்டில் அனுமதிக்கப்படாது. வணிக நோக்கத்தில் சிம் கார்டு பெறுபவர்களுக்கு மட்டுமே மொத்தமாக விநியோகிக்கப்படும்.

மேலும் தொலைத்தொடர்பு உரிமையாளர்கள், பாயின்ட் ஆஃப் சேல் ஏஜெண்டுகள் மற்றும் சிம் விநியோகஸ்தர்கள் மொத்த விநியோகத்திற்கு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம், விதிகளை மீறும் டீலர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: sim cardnew rule
ShareTweetSendShare
Previous Post

”பாரத்”அரிசி ஒரு கிலோ ரூ.25! – மத்திய அரசு

Next Post

மகாராஷ்டிராவில் மொத்த வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 2-5 என்ற அளவில் குறைப்பு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies