ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!
Jan 14, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா சென்றிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று மாலை அந்நாட்டு பிரதமர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேசுகிறார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யாவுக்குச் சென்றார். மாஸ்கோவில் அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்துப் பேசினார். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, ஜெய்சங்கர் இன்று மாலை ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து பேசுகிறார். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை மாஸ்கோவில் ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து பேசுகிறார்.

அப்போது, போக்குவரத்து, வங்கி மற்றும் நிதிச் சங்கிலிகள், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, உக்ரைன், ஆப்கானிஸ்தான் நிலைமை மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த உறவு வலிமையிலிருந்து வலிமைக்கு மட்டுமே வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் கூட, ஆசியாவில் ரஷ்யா அதிகம் கவனம் செலுத்துவதை நான் காண்கிறேன். இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் எங்களது வர்த்தகம் மிகவும் வளர்ச்சியடைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியதற்காக இந்திய சமூகத்தை பாராட்டிய ஜெய்சங்கர், சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை கடந்த 75 ஆண்டுகளின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தவிர, நமது சிவில் சமூகங்களுக்கிடையே நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவதில் ரஷ்யாவின் பங்கு விலைமதிப்பற்றது. ஆத்மநிர்பர் பாரதம் ரஷ்யாவுடன் உறவுகளை ஆழப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார். எனினும், அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Tags: russiaJaishankarexternal affairs minister
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியா 245 ரன்கள்!

Next Post

கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies