ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!
Sep 9, 2025, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

Web Desk by Web Desk
Dec 27, 2023, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா சென்றிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று மாலை அந்நாட்டு பிரதமர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேசுகிறார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யாவுக்குச் சென்றார். மாஸ்கோவில் அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்துப் பேசினார். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, ஜெய்சங்கர் இன்று மாலை ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து பேசுகிறார். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை மாஸ்கோவில் ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து பேசுகிறார்.

அப்போது, போக்குவரத்து, வங்கி மற்றும் நிதிச் சங்கிலிகள், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, உக்ரைன், ஆப்கானிஸ்தான் நிலைமை மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த உறவு வலிமையிலிருந்து வலிமைக்கு மட்டுமே வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் கூட, ஆசியாவில் ரஷ்யா அதிகம் கவனம் செலுத்துவதை நான் காண்கிறேன். இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் எங்களது வர்த்தகம் மிகவும் வளர்ச்சியடைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியதற்காக இந்திய சமூகத்தை பாராட்டிய ஜெய்சங்கர், சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை கடந்த 75 ஆண்டுகளின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தவிர, நமது சிவில் சமூகங்களுக்கிடையே நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவதில் ரஷ்யாவின் பங்கு விலைமதிப்பற்றது. ஆத்மநிர்பர் பாரதம் ரஷ்யாவுடன் உறவுகளை ஆழப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார். எனினும், அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Tags: russiaJaishankarexternal affairs minister
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியா 245 ரன்கள்!

Next Post

கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Related News

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies