பிரதமர் மோடி நாளை அயோத்தி பயணம்!
Oct 25, 2025, 04:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி நாளை அயோத்தி பயணம்!

Web Desk by Web Desk
Dec 29, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்கும், புதிய அமிர்த பாரத் இரயில்கள் மற்றும் வந்தே பாரத் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (டிசம்பர் 30) அயோத்திக்கு செல்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மேலும், இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, அயோத்தி நகரில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அயோத்தியில் புதிதாக விமான நிலையம் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்ட இரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இவற்றை பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைக்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி நாளை அயோத்திக்கு வருகை தருகிறார். மேலும், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார். அப்போது அவர், மாநிலத்தின் 15,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் 11,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும், உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுடன் தொடர்புடைய சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும்.

மேலும், இப்பயணத்தின்போது பிரதமர் மோடி, இராமர் கோவில் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிடுகிறார். இராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு, பக்தர்கள் வசதிக்காக முதல் 100 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட இரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiairportAyodyaInagaurateRailway Station
ShareTweetSendShare
Previous Post

மிகுந்த இரக்க குணமும், மனிதநேயமும் கொண்டவர் விஜயகாந்த்! -ராமதாஸ்

Next Post

அயோத்தி கோவிலுக்கு ஐதராபாத் கதவுகள் ரெடி!

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies