திருப்பதியில் மீண்டும் சிறுத்தை – பக்தர்கள் அச்சம்!
Jun 7, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதியில் மீண்டும் சிறுத்தை – பக்தர்கள் அச்சம்!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப்புகழ் பெற்றது திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாது பாரதத்தில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

அவ்வாறு திருப்பதி செல்லும் பக்தர்கள், கீழ் திருப்பதியில் இருந்து பலர் மலைக்கு அலிபிரி வழியாக நடைந்து செல்வது வழக்கம். அவ்வாறு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்கள் சிலரை சிறுத்தை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 5 வயது சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கியது. அடுத்து, ஆகஸ்ட் 11 -ம் தேதி சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழந்தார். இதனையடுத்து, வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து காட்டுக்குள் கொண்டு போய்விட்டனர்.

இந்த நிலையில், திருப்பதியில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகியுள்ளது.

இதனால், அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் கூட்டமாகவும், கையில் தடி ஆகியவை எடுத்து செல்ல வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான திருக்கோவில் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: tirupathitiger
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான்: 22 அமைச்சர்கள் பதவியேற்பு!

Next Post

நெல்லை – திருச்செந்தூர் இரயில் ரத்து – இதுதான் காரணம்!

Related News

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

கர்நாடகா : அரசு நகர பேருந்தில் தீ விபத்து – உயிர் தப்பிய பயணிகள்!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

பஞ்சாப் : யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்!

கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,364 ஆக உயர்வு!

கனடாவின் ஆல்பர்ட்டா – பிரிட்டிஷ் கொலம்பியா எல்லை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ!

ராஜஸ்தான் : மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கிய விமானப்படை!

பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்தில் பலூன் கண்காட்சி!

திண்டுக்கல் : நுழைவு சீட்டு வாங்குவதில் வனத்துறையினருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே தகராறு!

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்!

4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஒன்றும் இல்லை, வேதனைகள் தான் உள்ளன : ஜி.கே.வாசன்

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எல்.முருகன், ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies