நன்னீராக மாறிய கடல் நீர் - மீனவர்கள் வேதனை!
Mar 15, 2026, 03:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நன்னீராக மாறிய கடல் நீர் – மீனவர்கள் வேதனை!

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதீத கன கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மாவட்டத்தில் உள்ள கருங்குளம், கோரம்பள்ளம் கண்மாய், கடம்பக்குளம், தூதுகுழி மேலக்குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

குளங்கள், கண்மாய்களை திமுக அரசு முறையாக தூர்வாராததால், கரைகள் உடைந்து மக்கள் வெள்ளத்தில் சிக்கியதாக புகார் எழுந்தது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தை சூழ்ந்த மழை வெள்ளம் வடக்கு திரேஸ்புரம், விவேகானந்தர் நகர், கரைவலை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை சூழ்ந்தது. இதனால், அந்த பகுதியே வெள்ளத்தில் தத்தளித்தது. லட்சக்கணக்கான மதிப்பிலான மீன்பிடி வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், அங்கிருந்த 93 மீனவ குடும்பத்தினர் தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள, தங்களது வீடுகளை விட்டுவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

வெள்ளம் கடலில் கலப்பதற்கான எந்த ஒரு ஏற்பாடுகளையும் திமுக அரசு முறையாகவும், உடனடியாகவும் செய்யாததால், மீனவர்களே வாய்க்காலை வெட்டி கடலுக்குள் வெள்ளம் வடிந்து செல்ல வழி வகை செய்தனர்.

இதனிடையே, கடல் நீர் உவர்ப்பு சுவையில் இருந்து நல்ல தண்ணீராக மாறியுள்ளது. இதனால், மீன்களின் வருகை குறைந்துள்ளது. இதனால், கடந்த 14 நாட்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வருவதாகவும், வருமானம் இன்றி தவித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags: raintuticorinsea waterwaterissuefishermen families
ShareTweetSendShare
Previous Post

ஏற்காட்டில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

Next Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கினார் எல்.முருகன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies