நன்னீராக மாறிய கடல் நீர் - மீனவர்கள் வேதனை!
Jul 26, 2025, 07:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நன்னீராக மாறிய கடல் நீர் – மீனவர்கள் வேதனை!

Web Desk by Web Desk
Jan 1, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதீத கன கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மாவட்டத்தில் உள்ள கருங்குளம், கோரம்பள்ளம் கண்மாய், கடம்பக்குளம், தூதுகுழி மேலக்குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

குளங்கள், கண்மாய்களை திமுக அரசு முறையாக தூர்வாராததால், கரைகள் உடைந்து மக்கள் வெள்ளத்தில் சிக்கியதாக புகார் எழுந்தது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தை சூழ்ந்த மழை வெள்ளம் வடக்கு திரேஸ்புரம், விவேகானந்தர் நகர், கரைவலை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை சூழ்ந்தது. இதனால், அந்த பகுதியே வெள்ளத்தில் தத்தளித்தது. லட்சக்கணக்கான மதிப்பிலான மீன்பிடி வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், அங்கிருந்த 93 மீனவ குடும்பத்தினர் தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள, தங்களது வீடுகளை விட்டுவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

வெள்ளம் கடலில் கலப்பதற்கான எந்த ஒரு ஏற்பாடுகளையும் திமுக அரசு முறையாகவும், உடனடியாகவும் செய்யாததால், மீனவர்களே வாய்க்காலை வெட்டி கடலுக்குள் வெள்ளம் வடிந்து செல்ல வழி வகை செய்தனர்.

இதனிடையே, கடல் நீர் உவர்ப்பு சுவையில் இருந்து நல்ல தண்ணீராக மாறியுள்ளது. இதனால், மீன்களின் வருகை குறைந்துள்ளது. இதனால், கடந்த 14 நாட்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வருவதாகவும், வருமானம் இன்றி தவித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags: raintuticorinsea waterwaterissuefishermen families
ShareTweetSendShare
Previous Post

ஏற்காட்டில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

Next Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கினார் எல்.முருகன்!

Related News

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies