கிரிக்கெட்டில் இரண்டு புதிய விதிமுறைகள்!
Oct 26, 2025, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட்டில் இரண்டு புதிய விதிமுறைகள்!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஸ்டம்பிங் ரிவ்யூவில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது.

அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் என்றே சொல்லலாம். இந்த கிரிக்கெட் பொறுத்தவரையில் ஒன்றல்ல இரண்டல்ல பல விதிமுறைகள் உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்டாப் கிளாக் என்ற ஒரு புதிய விதிமுறையை அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து தற்போது ஒரு புதிய விதிமுறையை ஐசிசி கொண்டுவந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் ஸ்டம்புகள் லைட் எறியும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது டிஆர்எஸ் என்ற புதிய விதிகள் கொண்டு வரப்பட்டது.

நடுவரின் தீர்ப்பை எதிர்த்து வீரர்கள் 3வது நடுவரிடம் அப்பீல் செய்யும் முறை தான் டிஆர்எஸ் ஆகும். இதன்படி எல்பிடபிள்யூ, கீப்பர் கேட்ச் உள்ளிட்டவை குறித்து வீரர்கள் மேல்முறையீடு செய்வார்கள்.

ஒருவேளை தீர்ப்பு நடுவருக்கு எதிராக வந்தால், கள நடுவர் மன்னிப்பு கேட்டு அவுட் கொடுப்பார். ஆனால் இதில் ஒரு குழப்பம் நீடித்து வந்தது. அதாவது விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்ததற்கு லெக் சைட் நடுவரிடம் அப்பீல் கோரி, அது 3வது நடுவருக்கு சென்றால், அதனை 3வது நடுவர் கீப்பர் கேட்சையும் சோதனை செய்வார்.

அதன் பின்னர் ஸ்டம்பிங் சோதனை செய்வார். இது பவுலிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருந்து வந்தது. அண்மையில் கூட ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் செய்து நடுவரிடம் அவுட் என்று அப்பீல் செய்ய, அது 3வது நடுவரின் தீர்ப்புக்கு சென்றது. அப்போது பவுலிங் அணி டிஆர்எஸ் விதிமுறை கேட்காமலேயே கீப்பர் கேட்ச் சோதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐசிசி தரப்பில் இந்த விதிமுறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் லெக் சைட் நடுவர் ஸ்டம்பிங் தீர்ப்புக்காக 3வது நடுவரிடம் முடிவை கொண்டு சென்றால், அங்கு லெக் அல்லது ஆஃப் திசையில் உள்ள கேமராக்களின் மூலமாக மட்டுமே சோதனை செய்யப்படும் என்றும், கீப்பர் கேட்ச் பிடிக்கப்பட்டதற்கான ஸ்னிக்கோமீட்டர் சோதனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு பவுலர் பந்துவீசி கொண்டிருந்த போது கன்கஷன் விதியின் மூலம் வெளியேறினால், அவருக்கு பதிலாக வரும் வீரர் பவுலிங் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் களத்தில் எந்த வீரராவது காயமடைந்தாலும் அவருக்கு சிகிச்சை அளிக்க 4 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: CricketICC
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பேருந்துகளில் பக்தி பாடல்கள் ஒலிபரப்ப உத்தரவு!

Next Post

இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! – குடியரசுத் துணைத் தலைவர்

Related News

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies