அசாம் எல்லையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
Sep 9, 2025, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாம் எல்லையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Jan 7, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை அருகே, நடந்த சோதனையின்போது,  1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அசாம் மாநிலத்தில், போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எடுத்து வருகிறார். அசாம், மணிப்பூர் எல்லை பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக, அசாம் ரைபிள் படையினர், மணிப்பூர் போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மணிப்பூர் போலீசாருடன் இணைந்து, அசாம் ரைபிள் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில், 1.137 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: Assam CmAssamdrugs seizedAssam-Manipur border.Himanta Biswa Sharma
ShareTweetSendShare
Previous Post

பொங்கலோ பொங்கல் : பானைகள் தயாரிப்பு பணி தீவிரம்!

Next Post

இராமருக்கு தங்கக் காலணிகள்: அயோத்திக்கு பக்தர் நடைப்பயணம்!

Related News

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies