அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!
அசாம் ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில், விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் தரையிறங்கியபோது திடீரென விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், விமானப் ...
அசாம் ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில், விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் தரையிறங்கியபோது திடீரென விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், விமானப் ...
பலதார மணத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை, லிவ்-இன் உறவில் இருப்போர் பதிவு செய்வது கட்டாயம் போன்ற அம்சங்களுடன் அசாம் மாநிலத்தில் பொதுசிவில் சட்ட மசோதா நிறைவேறியுள்ளது.. உத்தரகாண்ட், ...
அசாமில் பெரும்பான்மை பலத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறது அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி நடந்த தேர்தலில் 85 ...
தாமரை எங்கும் மலர்வதையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தி இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஷெசாத் பூனாவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பாக டெல்லியில் ...
புதுச்சேரி, கேரளம், அசாமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ...
அசாமில் 2 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் ...
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் ...
வடகிழக்கு மாநிலமான அசாமில், ஷில்லாங் - சில்சார் இடையேயான பிரம்மாண்ட அதிவேக 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட ...
அசாமில் இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமான படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய தயாரிப்பான சுகோய் சூ 30 எம்கேஐ ...
இந்திய விமானப் படைக்கு சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக ...
நாட்டின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்யப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கம்ரூப் ...
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், அசாம், மேற்கு வங்கம், ...
அசாம் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஊடுருவல்காரர்களின் மையமாக மாற்றிய நிலையில், பாஜக அரசு ஊடுருவல்காரர்களிடமிருந்து ஒரு லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை மீட்டுள்ளதாக மத்திய உள்துறை ...
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்ரவரி 4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ...
அசாமில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பெயர் விடுபட்ட வாக்காளர்கள் ஆட்சேபணை தெரிவிக்கவும், மீண்டும் பதிவுசெய்ய விண்ணப்பிக்கவும் ஜனவரி 22-ம் ...
அசாமில் மக்கள் நம்பும் கொள்கை மற்றும் கருத்தியலே, அவர்களின் வாக்குகளை தீர்மானிப்பதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அசாம் முதலமைச்சராக உள்ள ஹிமந்த பிஸ்வ சர்மா, ...
அனைத்து பன்முகத் தன்மைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் ஒரே நாடு இந்தியா என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று ...
இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் முன்னெடுத்து செல்லும் அனைவரும் இந்துக்களே என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சயில் பங்கேற்று பேசிய ...
அசாம் மாநிலத்தில் பலதார மணத்தை தடை செய்வதற்கான சட்ட மசோதா, நவம்பர் 25ம் தேதி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ...
அசாமில் சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டில் அசாம் சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்த நுபுர் போரா என்ற பெண், காம்ரப் மாவட்டத்தின் கோரோய் ...
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக அதி கனமழை ...
நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொரு இளம் ராணுவ வீரர்களுக்குப் பின்னாலும் ஒரு பெருங்கதை ஒளிந்து கொண்டுள்ளது. அதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். சென்னை ...
வங்கதேச அகதிகள் அசாமில் குடியேற அங்கீகாரம் வழங்கும் 6-ஏ சட்டப்பிரிவு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. குடியுரிமை சட்டத்தின் 6 ஏ ...
அசாம் சென்றுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், சிராங்கில் உள்ள மாடல் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ; சிராங்கில் உள்ள மாடல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies