இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!
Sep 8, 2025, 08:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!

Web Desk by Web Desk
Jan 16, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான்.

ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு என்பதாலும், புதிய தொழில்களில் அதிக லாபம் கிடைப்பதாலும், இளையதலைமுறையினர் பலரும் தங்களது பாரம்பரிய தொழிலை விட்டுவிட்டு, நகரங்களை நோக்கி படையெடுத்து புதிய தொழில்களில் கோலோச்சி வருகின்றனர்.

உலகமயமாக்கல் மூலம் ஒற்றைப் பண்பாடு புகுந்துவிட்டதாவும், அதனால், அனைத்து இனங்களும் தங்களது அடையாளங்களை இழந்து வருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

இந்த நிலையில்தான், பொங்கல் பண்டிகை நாடு முழவதும் இந்துக்களின்  பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடும் நாள், நேரம் ஒவ்வொரு வருடமும் மாறுபடும். ஆனால், தமிழகத்தில் தை 1-ம் தேதி பிறந்துவிட்டால், அன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்பது உறுதி செய்யப்படுகிறது. இது வாழையடி வாழையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையின் போதுதான், தங்களது மதிப்புமிக்க உறவினர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பது, ஆற்றங்கரை, குளக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கொண்டாடுவது, கிராமிய  விளையாட்டுகளை விளையாடி கொண்டாடுவது உள்ளிட்டவை பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகள் ஆகும்.

எனவே, நமது வரலாறு, கலாச்சாரம், பண்பாடு,  உறவுகள் போன்றவற்றைக்  காப்பாற்றவும், இளைய தலைமைுறைகளுக்கு வழி காட்டவும் பொங்கல் போன்ற பண்டிகைகள் தேவைப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் இழந்த அடையாளங்களை மீட்கும் ஒரு நவீன ஆயுதமாக பொங்கல் பண்டிகை அவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது.

Tags: pongal celebrationtamilnaduPongal festivalpongal
ShareTweetSendShare
Previous Post

500 ஆண்டு போராட்டம்: அயோத்தி கோவில் உருவான வரலாறு!

Next Post

பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies