பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!
Jul 30, 2026, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!

Murugesan M by Murugesan M
Jan 16, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. அதற்கு எற்ப, பொங்கல் பண்டிக்கை முன்பே, வாழ்த்து அட்டை வீடுதேடி வரும். அப்படி வந்தால் தான் பொங்கல் பண்டிகையே வீடி தேடி வந்து கதவை தட்டுவது போல் ஒரு இருக்கும்.

பொங்கல் தொடங்குவதற்கும் பல நாட்கள் முன்னரே, ஒவ்வொரு கடைகளின் வாசல்களில் பொங்கல் வாழ்த்து அட்டைகள் காட்சியளிக்கும். அதில், பொங்கல் பண்டிகை,  இயற்கை காட்சிகள், அதிசய காட்சிகள், அழகு தேவதைகள், நடிகர்கள், நடிகைகள், கடவுள்கள், விளையாட்டு வீரர்கள், என விதவிதமான வாழ்த்துகள் அட்டைகள் குவிந்து கிடக்கும்.

அன்பு நண்பர்களுக்கும், நெருங்கிய உறவுகளுக்கும் பொங்கலுக்கும் சில நாட்கள் முன்னரே வாழ்த்து அட்டைகளை தேர்ந்தெடுத்து, அதில் கவிதை மழையை நனைத்து அத்துடன் கைப்பட வாழ்த்துகள் என எழுதி, நிறைவாக அன்புடன் என்று முடித்து ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் கொண்டு போடும் போது கிடைக்கும் சுகமே தனி சுகம்தான்.

அதுமட்டுமல்ல, அதே போல பொங்கல் நேரத்தில் தபால்காரர்கள் சுமந்து வரும் வாழ்த்து அட்டைக்காக தவம் இருந்தகாலம் எல்லாம் உண்டு. வாழ்த்து அட்டையை வெறும் வாழ்த்து அட்டையாக பார்க்காமல், அதில், அன்பும், பாசமும் கலந்து அனுப்புவதால், கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் மனித வாழ்வின் உயர்வுகளுக்கு ஒரு உந்து கோலாக அமைந்தது.

இன்றைய நவீன கம்யூட்டர் யுகத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வருகையால் வாழ்த்து அட்டைகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டன. நமது நாட்டில் காணாமல் போன தந்தி, ரேடியோ, கோலிக்குண்டு வரிசையில் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் காணாமல் போய்விட்டன. இதனை நம்பி சிவகாசியில் இயங்கிய பல அச்சகங்கள் இன்று மூடுவிழா நடத்திவிட்டன.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பாலமாக இருந்தது பொங்கல் வாழ்த்து அட்டை என்றால் அது மிகையல்ல.

Tags: pongal celebrationpongal wishpongal cardtamilnaduthai pongalpongal
ShareTweetSendShare
Previous Post

இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!

Next Post

தமிழ்நாட்டில் ‘பொங்கல்’ மற்ற மாநிலங்களில்?

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies