பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!
Jun 15, 2026, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!

Murugesan M by Murugesan M
Jan 16, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. அதற்கு எற்ப, பொங்கல் பண்டிக்கை முன்பே, வாழ்த்து அட்டை வீடுதேடி வரும். அப்படி வந்தால் தான் பொங்கல் பண்டிகையே வீடி தேடி வந்து கதவை தட்டுவது போல் ஒரு இருக்கும்.

பொங்கல் தொடங்குவதற்கும் பல நாட்கள் முன்னரே, ஒவ்வொரு கடைகளின் வாசல்களில் பொங்கல் வாழ்த்து அட்டைகள் காட்சியளிக்கும். அதில், பொங்கல் பண்டிகை,  இயற்கை காட்சிகள், அதிசய காட்சிகள், அழகு தேவதைகள், நடிகர்கள், நடிகைகள், கடவுள்கள், விளையாட்டு வீரர்கள், என விதவிதமான வாழ்த்துகள் அட்டைகள் குவிந்து கிடக்கும்.

அன்பு நண்பர்களுக்கும், நெருங்கிய உறவுகளுக்கும் பொங்கலுக்கும் சில நாட்கள் முன்னரே வாழ்த்து அட்டைகளை தேர்ந்தெடுத்து, அதில் கவிதை மழையை நனைத்து அத்துடன் கைப்பட வாழ்த்துகள் என எழுதி, நிறைவாக அன்புடன் என்று முடித்து ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் கொண்டு போடும் போது கிடைக்கும் சுகமே தனி சுகம்தான்.

அதுமட்டுமல்ல, அதே போல பொங்கல் நேரத்தில் தபால்காரர்கள் சுமந்து வரும் வாழ்த்து அட்டைக்காக தவம் இருந்தகாலம் எல்லாம் உண்டு. வாழ்த்து அட்டையை வெறும் வாழ்த்து அட்டையாக பார்க்காமல், அதில், அன்பும், பாசமும் கலந்து அனுப்புவதால், கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் மனித வாழ்வின் உயர்வுகளுக்கு ஒரு உந்து கோலாக அமைந்தது.

இன்றைய நவீன கம்யூட்டர் யுகத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வருகையால் வாழ்த்து அட்டைகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டன. நமது நாட்டில் காணாமல் போன தந்தி, ரேடியோ, கோலிக்குண்டு வரிசையில் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் காணாமல் போய்விட்டன. இதனை நம்பி சிவகாசியில் இயங்கிய பல அச்சகங்கள் இன்று மூடுவிழா நடத்திவிட்டன.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பாலமாக இருந்தது பொங்கல் வாழ்த்து அட்டை என்றால் அது மிகையல்ல.

Tags: pongal celebrationpongal wishpongal cardtamilnaduthai pongalpongal
ShareTweetSendShare
Previous Post

இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!

Next Post

தமிழ்நாட்டில் ‘பொங்கல்’ மற்ற மாநிலங்களில்?

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies