யோகம் தரும் போகி பண்டிகை !
Mar 19, 2026, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 யோகம் தரும் போகி பண்டிகை !

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா களைகட்டும். இந்தாண்டு பொங்கல் விழா ஜன.14 -ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையின் தாராக மந்திரம். போகி பண்டிகை, தமிழகம், ஆந்திராவில் போகி மற்றும் பஞ்சாபில் லோஹ்ரி மற்றும் அஸ்ஸாமில் மாக் பிஹு மற்றும் போகாலி பிஹு என்றும் அழைக்கப்படுகிறது.

தை பொங்கலுக்கு முந்தைய நாளில் தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது, தமிழ் மாதமான ‘மார்கழி’ மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை என்பது, பொங்கல் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது.  இது தமிழர்களின் மிக முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாகும்.

இதேபோல, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் மகரச் சங்ராந்தி விழாவின் முதல்  நாள் போகி கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை என்றால், வீட்டில் உள்ள  பழைய பொருட்களை வெளியே எடுத்து தீயிட்டுக் கொழுத்துவது தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்திரனுக்கு வழிபாடு நடத்தும் பண்டிகையாக போகி போற்றப்படுகிறது. காரணம், மழை தெய்வமே இந்திரன்தான். அதனால்தான் போகி போற்றப்படுகிறது.

போகியின் போது, ஆண்டு முழுவதும் உடுத்திய பழைய  உடைகள், கால்நடைகளுக்கு சேமித்து வைத்திருந்த பழைய வைக்கோல் உள்ளிட்டவை எல்லாம் தீயிட்டு அழிப்பது வழக்கமாகும்.

போகி பண்டிகை அன்று பொது மக்கள் அதிகாலையிலேயே வீடுகளை சுத்தம் செய்தும், தங்களது வீடுகள் முன்பு அரிசி மாவால் அழகிய ரங்கோலி கோலம் வரைந்து அலங்கரிப்பது வழக்கம். அப்படியே, செம்மண் பூச்சு போட்டு அழகு படுத்துவார்கள்.

வீட்டில் நல்ல ஆற்றல் குடிகொள்ள வாசமிகு மலர்களும், இலைகளையும் வீட்டில் சுவாமி படம் முன்பு வைத்து வழிபடுவது பழக்கம். இந்த நன்நாளில், சாதம், சாம்பார், ரசம், தயிர், பச்சடி, பருப்பு, கூட்டு, பொரியல், வருவல், அப்பளம், வடை, பாயசம் போன்ற சுவையான உணவுகளை தயார் செய்து குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் சுடச்சுட  வாழை இலையில் பரிமாறி, இந்திரனுக்கும்,  இறைவனுக்கும் நன்றி தெரிவித்து வழிபாடு நடத்துவார்கள்.

போகி பண்டிகையில் சூரியனுக்கும், பூமிக்கும் நன்றி நவிழும் விதமாக பொது மக்கள் வழிபடுவதால் பொங்கல் பண்டிகையில் போகி முக்கிய பண்டிகையாக இடம் பெறுகிறது.

Tags: pogi pongalpogi celebrationstamilnaduPongal festivalpogi
ShareTweetSendShare
Previous Post

2024 பொங்கலுக்கு வெளியான திரைப்படங்கள்!

Next Post

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பெரும் காட்டுத் தீ!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies