யோகம் தரும் போகி பண்டிகை !
Aug 20, 2026, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 யோகம் தரும் போகி பண்டிகை !

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 09:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா களைகட்டும். இந்தாண்டு பொங்கல் விழா ஜன.14 -ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையின் தாராக மந்திரம். போகி பண்டிகை, தமிழகம், ஆந்திராவில் போகி மற்றும் பஞ்சாபில் லோஹ்ரி மற்றும் அஸ்ஸாமில் மாக் பிஹு மற்றும் போகாலி பிஹு என்றும் அழைக்கப்படுகிறது.

தை பொங்கலுக்கு முந்தைய நாளில் தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது, தமிழ் மாதமான ‘மார்கழி’ மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை என்பது, பொங்கல் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது.  இது தமிழர்களின் மிக முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாகும்.

இதேபோல, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் மகரச் சங்ராந்தி விழாவின் முதல்  நாள் போகி கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை என்றால், வீட்டில் உள்ள  பழைய பொருட்களை வெளியே எடுத்து தீயிட்டுக் கொழுத்துவது தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்திரனுக்கு வழிபாடு நடத்தும் பண்டிகையாக போகி போற்றப்படுகிறது. காரணம், மழை தெய்வமே இந்திரன்தான். அதனால்தான் போகி போற்றப்படுகிறது.

போகியின் போது, ஆண்டு முழுவதும் உடுத்திய பழைய  உடைகள், கால்நடைகளுக்கு சேமித்து வைத்திருந்த பழைய வைக்கோல் உள்ளிட்டவை எல்லாம் தீயிட்டு அழிப்பது வழக்கமாகும்.

போகி பண்டிகை அன்று பொது மக்கள் அதிகாலையிலேயே வீடுகளை சுத்தம் செய்தும், தங்களது வீடுகள் முன்பு அரிசி மாவால் அழகிய ரங்கோலி கோலம் வரைந்து அலங்கரிப்பது வழக்கம். அப்படியே, செம்மண் பூச்சு போட்டு அழகு படுத்துவார்கள்.

வீட்டில் நல்ல ஆற்றல் குடிகொள்ள வாசமிகு மலர்களும், இலைகளையும் வீட்டில் சுவாமி படம் முன்பு வைத்து வழிபடுவது பழக்கம். இந்த நன்நாளில், சாதம், சாம்பார், ரசம், தயிர், பச்சடி, பருப்பு, கூட்டு, பொரியல், வருவல், அப்பளம், வடை, பாயசம் போன்ற சுவையான உணவுகளை தயார் செய்து குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் சுடச்சுட  வாழை இலையில் பரிமாறி, இந்திரனுக்கும்,  இறைவனுக்கும் நன்றி தெரிவித்து வழிபாடு நடத்துவார்கள்.

போகி பண்டிகையில் சூரியனுக்கும், பூமிக்கும் நன்றி நவிழும் விதமாக பொது மக்கள் வழிபடுவதால் பொங்கல் பண்டிகையில் போகி முக்கிய பண்டிகையாக இடம் பெறுகிறது.

Tags: pogi pongalpogi celebrationstamilnaduPongal festivalpogi
Share
Tweet
SendShare
Previous Post

2024 பொங்கலுக்கு வெளியான திரைப்படங்கள்!

Next Post

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பெரும் காட்டுத் தீ!

Related News

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies