ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி
Oct 28, 2025, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Jan 9, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருமானத்தை 7 மடங்காக உயர்த்திய மிசோ இயற்கை விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளுடன் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2017 ஆம் ஆண்டு முதல் இயற்கை விவசாயியான மிசோரம் மாநிலம் ஐஸ்வாலைச் சேர்ந்த சுயாயா ரால்டே, இஞ்சி, மிசோ மிளகாய் மற்றும் பிற காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்து பிரதமரிடம் தெரிவித்தார், மேலும் தனது விளைபொருட்களை புது தில்லி வரை உள்ள நிறுவனங்களுக்கு விற்க முடியும் என்று குறிப்பிட்டார், இதன் மூலம் அவரது வருமானம் ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை கணிசமாக அதிகரித்துள்ளது.

தனது விளைபொருட்களை சந்தையில் விற்பது குறித்து பிரதமரின் கேள்விக்கு பதிலளித்த ரால்டே, வடகிழக்கு பிராந்தியத்தில் இயற்கை விவசாயப் பொருட்களின் விற்பனை சங்கிலித் தொடர் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எந்த தொந்தரவும் இல்லாமல் விற்க ஒரு சந்தை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

நாட்டில் உள்ள பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், விவசாயிகள்  ரால்டே வடகிழக்கின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து வழிநடத்துவதாகவும் பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

மக்கள் மற்றும் நிலத்தின் ஆரோக்கியத்திற்கு இயற்கை விவசாயம் முக்கியமானது என்பதை திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். கடந்த 9 ஆண்டுகளில், ரசாயனமற்ற பொருட்களுக்கான சந்தை 7 மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும், இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நுகர்வோருக்கு சிறந்த ஆரோக்கியத்திற்கும் வழிவகுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், வரப்பில் நின்று இருப்பவர்களும் வெள்ளாமையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

நானோ யூரியாவை அதிகமாகப் பயன்படுத்துங்கள்! – பிரதமர் மோடி

Next Post

பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது : பிரதமர் மோடி!

Related News

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies