ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி
Jan 14, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருமானத்தை 7 மடங்காக உயர்த்திய மிசோ இயற்கை விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளுடன் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2017 ஆம் ஆண்டு முதல் இயற்கை விவசாயியான மிசோரம் மாநிலம் ஐஸ்வாலைச் சேர்ந்த சுயாயா ரால்டே, இஞ்சி, மிசோ மிளகாய் மற்றும் பிற காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்து பிரதமரிடம் தெரிவித்தார், மேலும் தனது விளைபொருட்களை புது தில்லி வரை உள்ள நிறுவனங்களுக்கு விற்க முடியும் என்று குறிப்பிட்டார், இதன் மூலம் அவரது வருமானம் ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை கணிசமாக அதிகரித்துள்ளது.

தனது விளைபொருட்களை சந்தையில் விற்பது குறித்து பிரதமரின் கேள்விக்கு பதிலளித்த ரால்டே, வடகிழக்கு பிராந்தியத்தில் இயற்கை விவசாயப் பொருட்களின் விற்பனை சங்கிலித் தொடர் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எந்த தொந்தரவும் இல்லாமல் விற்க ஒரு சந்தை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

நாட்டில் உள்ள பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், விவசாயிகள்  ரால்டே வடகிழக்கின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து வழிநடத்துவதாகவும் பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

மக்கள் மற்றும் நிலத்தின் ஆரோக்கியத்திற்கு இயற்கை விவசாயம் முக்கியமானது என்பதை திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். கடந்த 9 ஆண்டுகளில், ரசாயனமற்ற பொருட்களுக்கான சந்தை 7 மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும், இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நுகர்வோருக்கு சிறந்த ஆரோக்கியத்திற்கும் வழிவகுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், வரப்பில் நின்று இருப்பவர்களும் வெள்ளாமையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

நானோ யூரியாவை அதிகமாகப் பயன்படுத்துங்கள்! – பிரதமர் மோடி

Next Post

பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது : பிரதமர் மோடி!

Related News

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies