ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி
Sep 13, 2026, 01:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வருமானத்தை 7 மடங்காக உயர்த்திய மிசோ இயற்கை விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளுடன் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2017 ஆம் ஆண்டு முதல் இயற்கை விவசாயியான மிசோரம் மாநிலம் ஐஸ்வாலைச் சேர்ந்த சுயாயா ரால்டே, இஞ்சி, மிசோ மிளகாய் மற்றும் பிற காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்து பிரதமரிடம் தெரிவித்தார், மேலும் தனது விளைபொருட்களை புது தில்லி வரை உள்ள நிறுவனங்களுக்கு விற்க முடியும் என்று குறிப்பிட்டார், இதன் மூலம் அவரது வருமானம் ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை கணிசமாக அதிகரித்துள்ளது.

தனது விளைபொருட்களை சந்தையில் விற்பது குறித்து பிரதமரின் கேள்விக்கு பதிலளித்த ரால்டே, வடகிழக்கு பிராந்தியத்தில் இயற்கை விவசாயப் பொருட்களின் விற்பனை சங்கிலித் தொடர் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எந்த தொந்தரவும் இல்லாமல் விற்க ஒரு சந்தை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

நாட்டில் உள்ள பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், விவசாயிகள்  ரால்டே வடகிழக்கின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து வழிநடத்துவதாகவும் பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

மக்கள் மற்றும் நிலத்தின் ஆரோக்கியத்திற்கு இயற்கை விவசாயம் முக்கியமானது என்பதை திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். கடந்த 9 ஆண்டுகளில், ரசாயனமற்ற பொருட்களுக்கான சந்தை 7 மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும், இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நுகர்வோருக்கு சிறந்த ஆரோக்கியத்திற்கும் வழிவகுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், வரப்பில் நின்று இருப்பவர்களும் வெள்ளாமையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

நானோ யூரியாவை அதிகமாகப் பயன்படுத்துங்கள்! – பிரதமர் மோடி

Next Post

பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது : பிரதமர் மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies