உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Jan 14, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொகுசு விடுதி கட்டுமான முறைகேடு தொடா்பான பண மோசடி வழக்கில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ரவீந்திர வாய்கா் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரவீந்திர வாய்கர். சிவசேனா உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த இவர், தனது தொகுதியிலுள்ள ஜோகேஸ்வரி பகுதியில் மும்பை மாநகராட்சி சாா்பில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், சட்டவிரோதமாக அனுமதி பெற்று 5 நட்சத்திர விடுதி கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக, ரவீந்திர வாய்கா் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், பண மோசடி தொடர்பாக ரவீந்திர வாய்கர் வீடு, அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான வளாகங்கள் உள்பட 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Tags: Enforcement DirectorateMLARaidUddhav Thackerey
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு!

Next Post

கேப்டவுன் ஆடுகளம் சரியில்லை : 1 புள்ளி அபராதம்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies