யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!
Oct 26, 2025, 11:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கே.ஜே.யேசுதாஸ், இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் ஒரு மாமனிதர். காரணம், தனது வசீகர குரலால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கட்டிப்போட்டவர்.

கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக பிறந்தவர் யேசுதாஸ். அவரது தந்தை மலையாளத்தில் பிரபல செவ்விசைக் கலைஞர் ஆவார். யேசுதாஸ் ஆரம்பத்தில், இசைப்பயிற்சியை தந்தையிடமே கற்றார். பின்னர் இசைக்கல்லூரியில் பயின்றார்.

யேசுதாஸ் தனது திரைப்பட வாழ்க்கையை கால்பாடுகள் மலையாளத் திரைப்படம் மூலம் துவங்கினார். இந்த படத்திலேயே தனது முதல் பாடலை பாடினார். அன்று துவங்கய அவரது கலைப்பயணம் இன்று வைர தொடர்கிறது. இதுவரை 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், உருசியா, அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய பல்வேறு மொழிகளில் 50,000 பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகராக 7 முறை தேசிய விருதும், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா , மேற்கு வங்க அரசுகளிடம் 45 முறை சிறந்த திரைப்பாடகராகவும் விருதுகள் பெற்றுள்ளார்.

யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத், விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் போலவே திரைப்படப் பாடகராக உள்ளார். ஆரம்பத்தில் சென்னை மற்றும் திருவனந்தப்புரத்தில் வசித்து வந்த யோசுதாஸ், தற்போது, ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

கடந்த 10-ம் தேதி யேசுதாஸ்-க்கு பிறந்த நாள். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் மறக்காமல் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். காரணம், யேசுதாஸ் தீவிர ஐயப்ப பக்தர் ஆவார். இந்த நிலையில், இந்த ஆண்டு, அவரது பிறந்த நாளையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் பிரசாதம், யேசுதாசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

யேசுதாசின் பாடல்கள் ஒலித்த பின்புதான் ஐயப்பன் கோவிலில் காலை நடை திறப்பதும், இரவு நடை சாத்துவதும் வழக்கம்.

Tags: cinema newsK. J. Yesudas
ShareTweetSendShare
Previous Post

மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் – நாராயணன் திருப்பதி கண்டனம்

Next Post

நான் அரசியலில் இருந்து விலகவில்லை: சிவராஜ் சிங் சௌஹான்!

Related News

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies