யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!
Jul 28, 2026, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கே.ஜே.யேசுதாஸ், இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் ஒரு மாமனிதர். காரணம், தனது வசீகர குரலால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கட்டிப்போட்டவர்.

கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக பிறந்தவர் யேசுதாஸ். அவரது தந்தை மலையாளத்தில் பிரபல செவ்விசைக் கலைஞர் ஆவார். யேசுதாஸ் ஆரம்பத்தில், இசைப்பயிற்சியை தந்தையிடமே கற்றார். பின்னர் இசைக்கல்லூரியில் பயின்றார்.

யேசுதாஸ் தனது திரைப்பட வாழ்க்கையை கால்பாடுகள் மலையாளத் திரைப்படம் மூலம் துவங்கினார். இந்த படத்திலேயே தனது முதல் பாடலை பாடினார். அன்று துவங்கய அவரது கலைப்பயணம் இன்று வைர தொடர்கிறது. இதுவரை 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், உருசியா, அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய பல்வேறு மொழிகளில் 50,000 பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகராக 7 முறை தேசிய விருதும், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா , மேற்கு வங்க அரசுகளிடம் 45 முறை சிறந்த திரைப்பாடகராகவும் விருதுகள் பெற்றுள்ளார்.

யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத், விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் போலவே திரைப்படப் பாடகராக உள்ளார். ஆரம்பத்தில் சென்னை மற்றும் திருவனந்தப்புரத்தில் வசித்து வந்த யோசுதாஸ், தற்போது, ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

கடந்த 10-ம் தேதி யேசுதாஸ்-க்கு பிறந்த நாள். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் மறக்காமல் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். காரணம், யேசுதாஸ் தீவிர ஐயப்ப பக்தர் ஆவார். இந்த நிலையில், இந்த ஆண்டு, அவரது பிறந்த நாளையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் பிரசாதம், யேசுதாசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

யேசுதாசின் பாடல்கள் ஒலித்த பின்புதான் ஐயப்பன் கோவிலில் காலை நடை திறப்பதும், இரவு நடை சாத்துவதும் வழக்கம்.

Tags: cinema newsK. J. Yesudas
ShareTweetSendShare
Previous Post

மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் – நாராயணன் திருப்பதி கண்டனம்

Next Post

நான் அரசியலில் இருந்து விலகவில்லை: சிவராஜ் சிங் சௌஹான்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies