நான் அரசியலில் இருந்து விலகவில்லை: சிவராஜ் சிங் சௌஹான்!
Jun 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் அரசியலில் இருந்து விலகவில்லை: சிவராஜ் சிங் சௌஹான்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நான் முதல்வர் பதவியில் இருந்துதான் விலகி இருக்கிறேனே தவிர, தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகவில்லை. மேலும், நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறேன் என்று மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. ஆகவே, ஏற்கெனவே 4 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌகான்தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல்வராக புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்தது. எனவே, மத்திய பார்வையாளர்களை நியமித்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும்படி பணிக்கப்பட்டது. அதன்படி, புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் பிறகு, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சிவராஜ் சிங் சென்றபோது, பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதனால், சிவராஜ் சிங் மனநிலை என்ன? முதல்வராக இல்லாத நிலையில் கட்சி நிர்வாகிகள் அவரை எப்படி பார்க்கின்றனர்? அவரின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவராஜ் சிங் சௌகான் பேசுகையில், “தற்போது நான் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுகிறேன். அதற்காக, நான் நிராகரிக்கப்பட்ட முதல்வர் அல்ல. நீண்ட காலமாக முதல்வராக இருக்கும் நிலையில் மக்கள் எதிர்ப்பு காரணமாக முதல்வர்கள் ராஜினாமா செய்யும் சம்பவம் பலமுறை நடந்திருக்கிறது.

அதேசமயம், நான் எங்கே சென்றாலும் மக்கள் என்னை மாமா என்று செல்லமாக அழைக்கின்றனர். மக்கள் எனக்காக குரல் கொடுக்கும்போது, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்.

நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது. நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறேன்” என்றார்.

Tags: Madya PradeshSivaraj Singh Chouhan
ShareTweetSendShare
Previous Post

யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!

Next Post

ஜெயிலுக்கு போகும் திமுக மாஜி எம்.எல்.ஏ-க்கள்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies