இராமர் கோவிலுக்காக 30 வருடம் மௌனவிரதம் இருந்த மூதாட்டி!
Feb 12, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலுக்காக 30 வருடம் மௌனவிரதம் இருந்த மூதாட்டி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 16, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவிலுக்காக 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி, 30 ஆண்டுகாலம் மௌனவிரதம் இருந்து வருவது நம்மை வியக்க வைக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி தேவி. 1986-ம் ஆண்டு கணவனை இழந்த சரஸ்வதி தேவி, தனது வாழ்க்கையை ஸ்ரீராமருக்காக அர்பணித்து விட்டு, பல்வேறு கோவில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது, இராமரின் தீவிர பக்தையான சரஸ்வதி தேவி, அயோத்தி இராமஜென்ம பூமியில் இராமர் கோயில் கட்டப்படும்வரை மௌனவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, 2020-ம் ஆண்டு வரை தினமும் 23 மணி நேரம் மௌனவிரதம் இருந்து வந்திருக்கிறார். மதியம் 1 மணி நேரம் மட்டும் பேசுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஆனால், 2020-ல் இராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதன் பிறகு, 24 மணி நேரமும் மௌனவிரதம் இருந்து வருகிறார். இன்றுவரை சைகை மொழியிலும், கடினமான வார்த்தைகளை காகிதத்தில் எழுதிக் காண்பித்தும் வருகிறார்.

மேலும், 2001-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்திரகூட்டில் 7 பாதங்களுக்கு தவத்தில் ஈடுபட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அயோத்திக்கு தனது பயணத்தைத் தொடங்கிய சரஸ்வதி தேவி, தற்போது இராமஜென்ம பூமியை வந்தடைந்திருக்கிறார். ஜனவரி 22-ம் தேதி இராமஜென்ம பூமியில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் சரஸ்வதி தேவி தனது மௌனவிரதத்தை முடித்துக் கொள்ளவிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, சரஸ்வதி தேவி ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரங்கள் வரை தியானம் செய்வதாகவும், ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாகவும், அதுவும் சைவ உணவுகள் மட்டுமே உண்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடவுள் மீது சிலர் இப்படியும் பக்தி கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Tags: JharkhandRam TempleAyodyaSaraswadhi devi
ShareTweetSendShare
Previous Post

ஜல்லிக்கட்டை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி!

Next Post

ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள் : களையிழந்த கிராமங்கள்!

Related News

வெற்றிலை விலை வீழ்ச்சி – கேள்விக்குறியில் வாழ்வாதாரம் விவசாயிகள் கவலை!

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!

வந்தே மாதரம் பாடல் – மத்திய அரசு முக்கிய உத்தரவு

ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி! – போரட்டக்களமாக மாறிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

10 ஆண்டுகளாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி – போஸ்டர் ஓட்டி விமர்சித்த பாஜகவினர்!

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies